பவர்-பிளேயில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்து விட்டோம் – தோல்விக்கு பிறகு சென்னை கேப்டன் டோனி பேட்டி
ஜெய்ப்பூர், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை தனதாக்கியது. இதில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 77 ரன்கள் (43 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) சேர்த்தார். அடுத்து ஆடிய சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 170 ரன்னில் அடங்கி … Read more