ஜி-7 மாநாடு..இத்தாலி சென்ற மோடி! முதல் நாளில் நாடாளுமன்றத்தில் பஞ்சாயத்து.. எகிறி அடித்த எம்பிக்கள்!

ரோம்: உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இத்தாலியில் இன்று ஜி 7 மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அங்கு குவிந்துள்ளனர். இந்த நிலையில் மசோதா ஒன்றின் விவாதத்தின் போது இத்தாலி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. Source Link

இத்தாலி ஜி 7 மாநாட்டில் மோடி! 3-வது முறை பிரதமரான பின்னர் முதல் வெளிநாட்டு பயணம்!

ரோம்: ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலியின் அபுலியா சென்றடைந்தார் பிரதமர் மோடி. இந்திய பிரதமராக 3-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி. இத்தாலியில் ஜி 7 உச்சி மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் Source Link

இதென்னய்யா கூத்து.. எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற மறுநாளே பதவியை ராஜினாமா செய்த சிக்கிம் முதல்வர் மனைவி!

காங்டாக்: சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங்கின் மனைவி கிருஷ்ணகுமாரி ராய் திடீரென தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிக்கிம் மாநில சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலுடன் நடத்தப்பட்டது. சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சா அமோக வெற்றியைப் பெற்று ஆட்சியை அமைத்துள்ளது. முதல்வராக பிரேம்சிங் தமாங் பதவியேற்றார். சிக்கிம் Source Link

நேருக்கு நேர் மோதிய லாரி, தனியார் பேருந்து! 3 வயது குழந்தை உட்பட மூன்று பேர் பலி! தென்காசியில் ஷாக்

தென்காசி: தென்காசியில் தாது பொருட்களை ஏற்றி வந்த லாரி ஒன்று தனியார் பேருந்து மீது மோதியதில் 3 வயது குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கேரளாவில் மலை மற்றும் ஆறுகளிலிருந்து வளங்களை அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே கேரளா மினரல் வியாபாரிகள் தமிழகத்திற்கு வந்து வளங்களை அள்ளி செல்கின்றனர். பல நேரங்களில் இதில் முறைகேடுகள் Source Link

திருமண ஆசை காட்டி உடல் உறவு.. ஆண்கள் பக்கமே எல்லா நேரமும் தவறு என சொல்ல முடியாது- அலகாபாத் ஹைகோர்ட்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் திருமண ஆசைக்காட்டி ஏமாற்றியதாக இளைஞர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஆண்கள் பக்கமே எல்லா நேரமும் தவறு என சொல்ல முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. திருமண ஆசைக்காட்டி இளைஞர்கள் ஏமாற்றும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. ஆனால், இதேபோன்று எல்லா நேரங்களிலும் ஆண்கள் மீதே Source Link

திருப்பதி மொத்தமா மாற போகுது.. சந்திரபாபு நாயுடு வந்ததுமே நடக்க போகும் அதிரடி மாற்றங்கள்.. அடடே செம

அமராவதி: ஆந்திரப் பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சந்திரபாபு நாயுடு திருப்பதி கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். அதன் பிறகு அவர் கூறிய கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. நடந்து முடிந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. Source Link

4 லோக் சபா தேர்தல்கள்! 15 தொகுதிகளில் ஒரே சாதியினர் வெற்றி! பீதியைக் கிளப்பும் பீகார்

பீகார்: கடந்த 4 பொதுத் தேர்தல்களிலும் பீகாரில் உள்ள 15 தொகுதியில் ஒரே சாதியினரே தொடர்ந்து வெற்றி பெற்றுவருவது தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4 ஆம் தேதியன்று வெளியாகின. அதில் பாஜக மொத்தம் 240 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 99 இடங்களைக் கைப்பற்றியது. தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் Source Link

கள்ளக்குறிச்சியே துள்ளுது! உளுந்தூர்பேட்டையில் அதிகாலை \"கத்திய\" ஆடுகள்.. அசத்திட்டாங்க இஸ்லாமியர்கள்

கள்ளக்குறிச்சி: ரம்ஜான் பண்டிகை வருவதால், கால்நடை சந்தைகள் தமிழகத்தில் பிஸியாகியிருக்கின்றன. அந்தவைகயில் கள்ளக்குறிச்சியிலிருந்து ஒரு ஆச்சரிய தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை கால்நடை சந்தைகள் எப்போதுமே பிரசித்தி பெற்றவை.. இதுமாதிரியான கால்நடை சந்தைகள்தான், கிராமப்புற விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக கைகொடுத்து உதவிகொண்டிருக்கிறது. அந்தவகையில், தூத்துக்குடி எட்டயபுரம் ஆட்டுச்சந்தை, நெல்லை மேலப்பாளையம் சந்தை, வேலூர் கேவி குப்பம் சந்தை போன்றவைகளில் Source Link

‛லீ குவான் யூ’.. கும்பகோணத்தில் கம்பீரமாக உருவான சிங்கப்பூர் மாஜி பிரதமரின் சிலை.. சுவாரசிய பின்னணி

கும்பகோணம்: சிங்கப்பூரை வடிவமைத்த சிற்பி என போற்றப்படும் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின்  சிலை கும்பகோணத்தில் செதுக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  150 கிலோ எடை, 6 அடி உயரத்தில் கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வெண்கல சிலை எதற்காக உருவாக்கப்பட்டுள்ளது? சிலை சொன்னது யார்? என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. சிங்கப்பூரின் முதல் Source Link

கள்ளக்குறிச்சி தோப்பில் களவாணிகள்.. ஓனருக்கு 'பட்டை நாமம்'.. 128வது இளநீர் வேட்டை என போஸ்டர் வேறு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தோப்பில் புகுந்து இளநீரை திருடி குடித்துவிட்டு அங்குள்ள ஒரு புளிய மரத்தில் எச்சரிக்கை நோட்டீசை ஒட்டி வைத்து சென்றுள்ளது மர்ம கும்பல்.. செவ்விளநீர் மரங்களை வளர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த திருடர்கள். 128வது இளநீர் வேட்டை என்று நோட்டீஸில் குறிப்பிட்டதுடன், பிடிக்கவே முடியாது என்றும் தெனாவட்டாக கூறியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் Source Link