காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெறியாட்டம்- 3 நாட்களில் 3 தாக்குதல்கள்- உச்சகட்ட பதற்றம்- பாதுகாப்பு!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் 3 பயஙரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற ஜூன் 9-ந் தேதி முதல் ஒவ்வொரு நாளும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். Source Link

‛என் ஆரூயிர் நண்பர்’.. சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்! உற்சாக வரவேற்பு

அமராவதி: ஆந்திர மாநில முதல்வராக இன்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார். இவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்களாக உள்ள நிலையில் ரஜினிகாந்த் பதவியேற்பு விழாவில் பங்கேற்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க உள்ளார். மேலும் இந்த விழாவில் நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், Source Link

ஒடிசா முதல்வராக மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்பு.. யார் இவர்? காலியான பட்நாயக்கின் 24 ஆண்டு ஆட்சி

புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக பிஜு ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. முதல்வராக நவீன் பட்நாயக் இருந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதாதளம் கட்சியை வீழ்த்தி முதல் முறையாக பாஜக தனிபெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் தான் ஒடிசாவின் முதல் முதல்வராக இன்று மோகன் சரண் மாஜி பதவியேற்கிறார். விழாவில் பிரதமர் மோடி Source Link

அமராவதி இருக்கும் போது.. சந்திரபாபு நாயுடு \"கேசரப்பள்ளி\" ஐடி பார்க்கில் பதவியேற்பது ஏன் தெரியுமா?

அமராவதி: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு அமராவதியில் பதவியேற்பார் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் அவர் இன்று கேசரப்பள்ளி ஐடி பார்க்கில் தான் அவர் முதல்வராகப் பதவியேற்கிறார். இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்.. பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்துப் பார்க்கலாம். ஆந்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்ற சந்திரபாபு Source Link

சாரைப் பாம்பு சாம்பார்.. திருப்பத்தூர் இளைஞரின் கொடூரம்! வனத்துறை அதிரடி.. இப்போது கம்பி எண்ணுகிறார்

திருப்பத்தூர்: விஷமற்ற சாரைப் பாம்பை பிடித்து கொன்று, தோலுரித்து சமைத்து சாப்பிட்ட இளைஞர் திருப்பத்தூரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதை இந்த இளைஞர் சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளார். பாம்புகள் இயற்கை சங்கிலியின் மிக முக்கிய கண்ணிகளாகும். பெருமளவில் விவசாயிகளுக்கு பாம்புகள் பேருதவி செய்கின்றன. ஆனால், பாம்பை கண்டாலே அடித்து கொல்லும் நிலைமை சமீப காலமாக தீவிரமடைந்து வருகிறது. அப்படி Source Link

வாரிசு அரசியலை ஒழிப்பதாக கூறும் மோடி அமைச்சரவையில் 20 வாரிசுகள்.. ராகுல் காந்தி கையில் லிஸ்ட்

லக்னோ: என்டிஏ கூட்டணி பெரும்பான்மை பெற்று, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றிருக்கிறார். இந்நிலையில் மத்திய அமைச்சரவை 20 வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி Source Link

வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால்.. மோடி தோற்றிருப்பார்: ராகுல் காந்தி பேச்சு

லக்னோ: வாரணாசியில் இந்த முறை பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் நிச்சயம் மோடி 2-3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருப்பார் என ராகுல் காந்தி கூறியுள்ளார். லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை Source Link

ஆர்எஸ்எஸ் நிர்வாகி டூ ஒடிசா முதலமைச்சர்! யார் இந்த மோகன் மாஜி? அரசியல் பின்னணி இதுதான்.!

புவனேஸ்வர்: கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதலமைச்சராக நவீன் பட்நாயக் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து ஒடிசா முதல்வராக பாஜகவின் மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவில் மொத்தம் 147 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்றால் 74 தொகுதிகளில் வெல்ல வேண்டும். அந்த வகையில் Source Link

ஒடிசா மாநில முதல்வராக மோகன் மாஜி தேர்வு.. பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு

புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் அம்மாநில புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் ஒடிசா மாநில முதல்வராக மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டார். ஒடிசாவில் கடந்த  24 ஆண்டுகளாக முதல்வராக இருந்து Source Link

இனி 3 இல்லை! அமராவதி மட்டும்தான் ஆந்திராவின் தலைநகர்! \"நாளைய முதல்வர்\" சந்திரபாபு நாயுடு அதிரடி

அமராவதி: ஆந்திர மாநிலத்திற்கு தலைநகரம் என்றால் அது அமராவதிதான் என்றும் இனி 3 தலைநகரங்கள் கிடையாது என்றும் முதல்வராக நாளை பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திராவின் முதல்வராக நாளை பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு இதை அறிவித்துள்ளார். இனி 3 தலைநகரங்கள் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில் விசாகபட்டினம், Source Link