பவர்ஃபுல் மத்திய அமைச்சர்கள்! அதிகாரம் மிக்க பாஜக தலைவர்கள்! மோடியின் ‘கியாரண்டி’

நரேந்திர மோடி 3.0 அமைச்சரவையில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்குச் செல்வாக்கு மிக்க பாஜக எம்பிக்கள் யார் யார்? பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த ஞாயிற்றுக் கிழமை பதவியேற்றது. அதில் மீண்டும் மத்திய அமைச்சர்களாக அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. என்.டி.ஏ கூட்டணி அரசின் அமைச்சர் Source Link

வெறும் 13 நாட்கள் பிரதமர்! இதுவும் காங். ஆட்சிதான்! யார் இந்த குல்சாரிலால்?

மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இவருக்கு முன்னதாக 3 முறை பிரதமராக ஆட்சியிலிருந்த ஜவஹர்லால் நேருவின் சாதனையை இதன் மூலம் மோடி சமன் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 95 ஆண்டுகள் கழித்து உருவான கட்சி பாரதிய ஜனதா கட்சி. அதாவது 1980களுக்குப் பின்னர் உருவான கட்சி இது. ஆனால், இந்தியாவில் Source Link

மணிப்பூர் வன்முறைக்கு முதலில் தீர்வு காணுங்க.. மோடிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ‛அட்வைஸ்’

நாக்பூர்: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமயைில் 3வது முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் முதலில் தீர்க்க வேண்டிய பிரச்சனை தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியுள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மத்தியில் ஆட்சியமைக்க 272 இடங்களில் வெல்ல வேண்டும். பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி Source Link

மாலவி நாட்டு துணை அதிபரின் விமானம் திடீர் மாயம்.. 10 பேரின் கதி என்ன? பரபர தகவல்

லிலோங்வி: மாலவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உள்பட 10 பேருடன் சென்ற ராணுவ விமானம் திடீரென்று மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணி நடந்து வரும் நிலையில் அதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்கிழக்கு ஆப்ரிக்க நாடாக மாலவி உள்ளது. இந்த நாட்டின் அதிபராக லாசரஸ் சக்வீரா என்பவர் உள்ளார். துணை Source Link

திடீரென குலுங்கிய பூமி.. ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4.3 என பதிவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற அளவில் பதிவாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான்களை இன்னும் பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை. தாலிபான்களின் பல்வேறு கட்டுப்பாடுகளால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். {image-newproject-2024-06-11t073920-138-1718071768.jpg Source Link

ஆந்திரா தேர்தல் சூதாட்டம்.. ஜெகன் வெல்வார் என பந்தயம் கட்டி 30 கோடி இழந்த ஒஸ்எஸ்ஆர் நிர்வாகி தற்கொலை

அமராவதி: ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என பெட் கட்டி சூதாட்டம் ஆடிய ஜக்கவரபு வேணுகோபால ரெட்டி 3 கோடியை இழந்துள்ளார். இதனால் கடன் நெருக்கடிக்கு ஆளான அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் கடந்த வாரம் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதை வைத்து அங்கு மிகப் பெரியளவில் சூதாட்டம் நடந்துள்ளது. இதில் Source Link

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மோடி ஆட்சி கவிழும்! ரகசியம் சொல்லவா? சுப்பிரமணியன் சாமி ஒரே போடு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நேற்று மூன்றாவது முறையாகப் பிரதமராக மோடி பதவியேற்றார். இதன் மூலம் அவர் முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையைச் சமன் செய்தார். இந்த 18ஆவது மத்திய அமைச்சரவையில் மொத்தம் 71 பேர் மோடியுடன் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் Source Link

முதலமைச்சரின் கான்வாய் மீது துப்பாக்கிக்சூடு.. பாதுகாப்புப்படை வீரர் காயம்! மணிப்பூரில் ஷாக்

இம்பால்: மணிப்பூரில் முதலமைச்சரின் கான்வாய் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் மணிப்பூர் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என முதலமைச்சர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வன்முறைகள் பெரிய அளவு இல்லாமல் இருந்தது. ஆனால், கடந்த 6ம் தேதி நடந்த சம்பவம் காரணமாக Source Link

தேர்தலில் தோல்வி, ஆனா அமைச்சர்! லோக்சபா எம்பியே இல்லை, ஆனா அமைச்சர்கள்!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நேற்று மூன்றாவது முறையாகப் பிரதமராக மோடி பதவியேற்றார். இதன்மூலம் அவர் முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையைச் சமன் செய்தார். இந்த 18ஆவது மத்திய அமைச்சரவையில் மொத்தம் 71 பேர் மோடியுடன் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணமும் Source Link

ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. இன்னும் 4 நாளில் வேட்பு மனு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் ஜூலை 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் Source Link