கோவை ரயிலில் துப்பாக்கி காட்டி மிரட்டிய துணை ராணுவ வீரர்கள்? ரயிலை நிறுத்தி போராட்டம் செய்த பயணிகள்

திருப்பத்தூர்: சென்னையில் இருந்து கோவை சென்ற ரயிலில் துணை ராணுவப் படையினர் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும் ரயிலை ஜோலார்பேட்டையில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 9.00 Source Link

மயிலாடுதுறை டூ சேலம்.. காலையில் ரயில்வே ஸ்டேஷனில் அந்த காட்சி.. மலைத்த பயணிகள்.. அந்த \"பெட்டி\" எங்கே

மயிலாடுதுறை: மயிலாடுதுறை டூ சேலம் ரயிலில் திடீரென மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.. இதை பார்த்து பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பை, சென்னை, கொல்கத்தா, டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் பொதுமக்களுக்கு பெரிதும் கை கொடுப்பது, அங்கு செயல்பட்டு வரும் லோக்கல் ரயில்கள் என்று சொல்லப்படும் மெமு ரயில்கள்தான்.. நகர்ப்புறங்களில் நெரிசல் நிறைந்த பஸ்களைவிட, பலரும் தேர்ந்தெடுப்பது இந்த Source Link

கங்கனா ரணாவத் உட்பட.. லோக்சபா தேர்தலில் வென்ற சினிமா பிரபலங்கள் லிஸ்ட்

18வது லோக்சபாவில் பல சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் நடிகர் நடிகைகள் எம்.பி.க்களாக காலடி எடுத்து வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளரான கங்கனா ரனாவத் முதல் ஹேம மாலினி வரை பல பிரபலங்கள் இந்த லிஸ்ட்டில் உண்டு. இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் கங்கனா வெற்றி பெற்றார். ஆறு முறை முதல்வர் Source Link

கருணாநிதி பிறந்த நாள் + லோக்சபா தேர்தலில் 40க்கு 40 மெகா வெற்றி.. கேக் வெட்டி கொண்டாடிய அமீரக திமுக

துபாய்: துபாயில் அமீரக திமுகவினர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளையும், தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளில் பெற்ற வெற்றியையும் கொண்டாடும் நிகழ்வு நடைபெற்றது. அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ். மீரான் தலைமையில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திமுக தலைவர் கருணாநிதியின் 101ஆவது பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் Source Link

கங்கனா கன்னத்தில் பளார்! சிஐஎஸ்எஃப் பெண் காவலர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு.. கைதா?

சண்டிகர்: பாஜக எம்பியும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத் கன்னத்தில் சிஐஎஸ்எஃப் பெண் காவலர் அறைந்திருந்தது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிஐஎஸ்எஃப் பெண் காவலர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று மதியம் சுமார் 3.30 மணியளவில் டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்திற்கு கங்கனா ரனாவத் வந்திருக்கிறார். Source Link

’காணவில்லை’ 24 வருட அத்யாயம் ஓவர்..பாஜகவிடம் வீழ்ந்த அஸ்திரங்கள்! ஒடிசாவில் மாயமான விகே பாண்டியன்?!

புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நிழலாக இருந்தவரும் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலில் வியூகங்கள் வகுத்துக் கொடுத்தவருமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான விகே பாண்டியன் கடந்த சில நாட்களாக மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. உலக அளவில் மிக பெரும் Source Link

எல்லாமே இனிமே நல்லா தான் நடக்கும்.. ஜஸ்ட் மிஸ்ஸான செளமியா அன்புமணியின் வெற்றி! இதையும் கவனிக்கனும்!

தருமபுரி: நடந்து முடிந்த மக்களவை தேர்தல் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமை தாயகம் அமைப்பின் தலைவருமான செளமியா அன்புமணி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில் தருமபுரியில் தோற்றாலும் அங்குள்ள 4 தொகுதிகளில் திமுக-அதிமுகவை விட அதிக ஓட்டுக்களை பெற்றிருப்பதாக பாமகவினர் கூறியுள்ளனர். 18வது மக்களவைக்கான 543 Source Link

கணிப்புகளை தகர்த்து பாஜகவை \"கதற வைத்த\" மமதா பானர்ஜி.. ருத்ர தாண்டவ வெற்றியின் பின்னணி என்ன?

கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக அதிக இடங்களைத்தான் கைப்பற்றும் என்றன அத்தனை கருத்து கணிப்புகளும். அனைத்தையுமே தவிடு பொடியாக்கி பாஜகவுக்கு கடும் பின்னடைவை கொடுத்துவிட்டார் மமதா பானர்ஜி. மேற்கு வங்க மாநிலமானது இடதுசாரிகள் vs காங்கிரஸ் என்ற இருதுருவ அரசியலில் சிக்கி இருந்தது Source Link

நான் தான் தமிழ்நாட்டுக்கும் பாஜக எம்பி.. 'சினிமா' வசனம் பேசிய மலையாள நடிகர் சுரேஷ் கோபி!

திருச்சூர்: கேரளாவுக்கு மட்டும் அல்ல தமிழ்நாட்டுக்கும் நானே பாஜகவின் எம்பியாக செயல்படுவேன் என அம்மாநிலத்தின் திருச்சூர் லோக்சபா தொகுதியில் வென்ற மலையாள நடிகர் சுரேஷ் கோபி பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. தென்னிந்திய மாநிலங்களில் காலூன்றுவதற்கு ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக போராடித்தான் வருகிறது. தமிழ்நாட்டில் இருந்தாவது சில தேர்தல்களில் பாஜக எம்பிக்கள் டெல்லிக்கு போயிருக்கின்றனர். ஆனால் Source Link

தென் மாநிலங்களில் பாஜக செயல்பாடு எப்படி? லாபமா, நஷ்டமா? இதோ விவரம்

2024 லோக்சபா தேர்தலில், பாஜக 240 இடங்களை வென்றது. இருந்தபோதிலும், பாஜக தலைமையிலான NDA 293 இடங்களை பெற்றதால் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. அதேநேரம் தென் இந்தியாவில் பாஜக எப்படி பெர்பார்மன்ஸ் செய்துள்ளது. இதோ ஒரு ரவுண்ட்அப். தமிழகத்தில் நரேந்திர மோடி மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை நிறைய முயற்சி செய்தாலும், பா.ஜ.க.வுக்கு ஒரு இடமும் Source Link