ஒடிசாவில் 126 கோடீஸ்வர வேட்பாளர்கள்.. 3 வேட்பாளர்களிடம் இருப்பது வெறும் 1000, 2000 ரூபாய் மட்டுமே!

புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவைக்கு நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களில் மொத்தம் 126 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதேசமயம், சிபிஐ (எம்.எல்) வேட்பாளரின் சொத்து மதிப்பு வெறும் 2000 ரூபாய் தானாம். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஒடிசா மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் Source Link

‛‛இரவை பகலாக்கிய விண்கல்’’.. அடேங்கப்பா இவ்வளவு வெளிச்சமா! வாவ் சொல்லவைக்கும் வீடியோ

மேட்ரிட்: இரவு வானில் நீல நிற விண்கல் ஒன்று பறந்து சென்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. விண்வெளி என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. குரங்கிலிருந்து நாம் மனிதர்களாக பரிணாமமடைய தொடங்கியதிலிருந்து விண்வெளியை புரிந்துக்கொள்ள முயன்று வருகிறோம். வேட்டை சமூகமாக இருந்த காலத்தில், மாடு, குதிரை Source Link

குற்றாலத்தில் பலியானாரே அஸ்வின்.. அவர் வஉசியின் கொள்ளு பேரனா? வெளியான அதிர்ச்சி தகவல்..ரொம்ப சோகம்!

தென்காசி: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குற்றாலம் அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெள்ள பெருக்கில் அஸ்வின் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மழையின் Source Link

துரித கதி.. புயலுக்கு பின்னேயும் அமைதி! அஸ்வினை பலிகொண்ட குற்றாலம்.. இப்போ எப்படி இருக்கு தெரியுமா?

தென்காசி : குற்றாலம் வெள்ளத்தில் சிக்கி சிறுவன் அஸ்வின் உயிர் இழந்த சம்பவத்தின் எதிரொலியாக மெயின் அருவி தடாகத்தில், உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு சங்கிலி தொடர் வளைவுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வெள்ளத்தால் சேதமான பகுதிகளை சீரமைக்கும் பணியும் துரிதமாக நடப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டம் Source Link

பூகம்பமே வருதே! ரிசல்ட் வருவதற்கு முன்பே.. பாமக – பாஜக இடையே மோதல்! சல்லி சல்லியாக நொறுங்குதே

சென்னை: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் இறுதியில் நடத்தப்படலாம் என தகவல் வருவதால், பாமக போட்டியிடும் என அறிவித்திருக்கிறார் ராமதாஸ். ராமதாஸின் இந்த பிளானிங் பாஜக கட்சி உள்ளே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளதாம். பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் அண்மையில் காலியான விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை, மக்களவைக்கான Source Link

இனி ஈஸியா போக முடியாது.. வனத்துறை கட்டுப்பாட்டில் செல்லும் குற்றாலம்.. ரூல்ஸ் எப்படி மாறும்?

தென்காசி: பழைய குற்றால அருவியை வனத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்வதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் கோடை காலத்திற்கு இடையே கடுமையாக மழை பெய்து வருகிறது. அதன்படி 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிற்கு இன்று முதல் 21ஆம் தேதி வரை கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. {image-forest-down-1716094391.jpg Source Link

விடிஞ்சா தேர்தல்.. காஷ்மீரில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்கள்- பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை!

அனந்தநாக்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிக்ள் அடுத்தடுத்து இரு தாக்குதல்களை நடத்தியதில் பாஜக நிர்வாகி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ராஜஸ்தான் சுற்றுலா பயணிகள் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெறும் நிலையில் பயங்கரவாதிகள் வெறித்தனம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தலின் 5-வது கட்ட வாக்குப் பதிவு நாளை 49 தொகுதிகளில் நடைபெற Source Link

வெளிநாட்டு மாணவர்களை குறிவைத்து தாக்குதல்! \"இந்தியர்களுக்கு அலர்ட்..\" கிர்கிஸ்தானில் என்ன நடக்கிறது?

பிஷ்கெக்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் திடீரென வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து வன்முறை ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்.. எதனால் திடீரென வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து வன்முறை ஏற்பட்டுள்ளது என்பது குறித்துப் பார்க்கலாம். மத்திய ஆசியாவில் அமைந்துள்ள கிர்கிஸ்தானில் இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் அதிகம் உள்ளனர். இதற்கிடையே கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து Source Link

கிர்கிஸ்தானில் வெடித்த திடீர் வன்முறை! இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம்- மத்திய அரசு அறிவுறுத்தல்

பிஷ்கெக்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்களுக்கு இந்தியத் தூதரகம் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. மத்திய ஆசியப் பகுதியில் அமைந்துள்ள குட்டி நாடு தான் கிர்கிஸ்தான்.. இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையே வெறும் 70 லட்சம் தான். இந்த நாட்டில் பல்வேறு வெளிநாட்டு மாணவர்களும் Source Link

‛கொன்று குவிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள்’.. மே 18 மறக்க முடியுமா? இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

கொழும்பு: இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஏராளமானவர்கள் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இலங்கையின் வடகிழக்கு பகுதியில் ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். தங்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கு அவர்கள் தனிஈழம் கோரி போராட தொடங்கினர். இது இலங்கையின் உள்நாட்டு போராக உருவானது. Source Link