Ameer: `திட்டமிட்டு அவமானப்படுத்திவிட்டு…' – ஞானவேல் ராஜா அறிக்கை பற்றி சசிகுமார்
பருத்திவீரன் தொடர்பான சர்ச்சையில் பலரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதாவது , “ பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே ‘அமீர் அண்ணா என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன் அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை … Read more