உக்ரைனில் ஏஞ்சலினா ஜோலி…ஏவுகணை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு திடீரென பயணம் மேற்கொண்டுள்ளார். லிவிவ் நகருக்கு சென்ற அவர் அங்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் உரையாடினார். பின்னர் அங்குள்ள தன்னார்வலர்களுடனும், குழந்தைகளுடனும் ஏஞ்சலினா ஜோலி உரையாடினார். ஐ.நாவின் அகதிகளுக்கான சிறப்பு தூதராக இருக்கும் ஏஞ்சலினா ஜோலியின் உக்ரைனுக்கு பயணம் அலுவல் தொடர்பானதா என்பது குறித்த தகவல் தெரியவில்லை. ஏஞ்சலினா ஜோலி லிவிவ் நகரத்தை வந்தடையும் வரை அவரது வருகை குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரியாது என … Read more