நிலவில் அணுவை வெடிக்க செய்ய அமெரிக்கா திட்டமிட்டதா; உளவு தகவல் கூறுவது என்ன

அமெரிக்காவின் சந்திரனுக்கான மிஷன் பற்றிய மிக முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. நிலவில் அணு வெடிப்பு  ஒன்றை நடத்த அமெரிக்கா, மிஷன் ஒன்றை திட்டமிட்டது என்று சில உளவுத்துறை ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. அட்வான்ஸ்டு ஏரோஸ்பேஸ் த்ரெட் ஐடென்டிஃபிகேஷன் புரோகிராமின் (ஏஏடிஐபி) கீழ், அமெரிக்கா இந்தப் பணிக்காக நிறைய செலவிட்டது என்றூம் ஆனால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றும் உளவு துறை ஆவணங்கள் தெரிவித்துள்ளன.. அமெரிக்காவின் முழு திட்டம் அமெரிக்கா திட்டமிட்டிருந்த மிஷனில், புவியீர்ப்பு எதிர்ப்பு சாதனங்கள், அணு … Read more

தாயைப் பற்றி கூகுளில் இருந்த அதிர்ச்சியான செய்தி – வருந்தும் மகன்

தாய் மற்றும் மகன் பாசம் குறித்து சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒவ்வொரு தாயும் தன் மகனை மிகவும் நேசிப்பார். பிள்ளைகளும் அப்படியே தாயை நேசிப்பார்கள். இந்த அன்பை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு தாயின் அன்பை விட சிறந்தது இந்த உலகில் எதுவுமில்லை. ஆனால், அப்படியான தாயைப் பற்றி ஒரு சிறுவனுக்கு கூகுளில் தேசியபோது அதிர்த்தி காத்திருந்தது.  இங்கிலாந்தின் லீட்ஸ் பகுதியைச் சேர்ந்த ரீஸ் மேடிக் என்பவருக்கு தான் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது.  ரிக்கி மேடிக் மற்றும் … Read more

உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம்; விலை ஒரு கிலோ ரூ.2.70 லட்சம் மட்டுமே

இந்தியாவில் மல்கோவா, இமாம் பசந்த், கிளி மூக்கு மாம்பழம், பங்கனபள்ளி, துசேரி, அல்போன்சா, போன்ற பல வகையான மாம்பழங்கள் பயிரிடப்படுகின்றன. ஆனால் உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம் எது, அது எங்கு விளைகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?  உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழம், ஊதா மாம்பழம் அல்லது மியாசாகி மாம்பழம் ஆகும். ஜப்பானில் உள்ள மியாசாகி நகரில் பயிரிடப்படும் உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம், சர்வதேச சந்தையில் ஒரு கிலோ சுமார் ரூ.2.70 லட்சம் என்ற … Read more

இலங்கையில் பறை இசை போராட்டம்; ராஜபக்ச அரசு பதவி விலக வலியுறுத்தல்

தமிழர்களின் பாரம்பரிய பறை இசை கருவியை வாசித்து ஒப்பாரி வைத்து போராட்டங்களை முன்னெடுத்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் பாரம்பரிய பறை இசை வாசித்து இளைஞர், யுவதிகள் போராட்டம்  நடத்துகின்றனர்.  போராட்டம் தீவிரம் அடையும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச ஒழிய வேண்டும். சிறைக்கு செல்ல வேண்டும் என  இளைஞர்கள் பேட்டி அளித்துள்ளனர்.  கொழும்பு செட்டியார் தெரு பிள்ளையார் ஆலய வாளகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி அதிபர் மாளிகை … Read more

பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரோன் மீண்டும் தேர்வு; உலக தலைவர்கள் வாழ்த்து

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரான், தேர்தலில் 58.2 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் அவரது தீவிர வலதுசாரி போட்டியாளரான மரீன் லு பென் தோல்வியை ஒப்புக்கொண்ட நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 44 வயதான மேக்ரோன், இரண்டாவது முறையாக பதவியேற்கும் மூன்றாவது பிரான்ஸ் அதிபர் ஆனார். இருப்பினும்,  2017  ஆம் ஆண்டு லு பென்னை முதன்முதலில் தோற்கடித்த போது கிடைத்த வாக்கு வித்தியாசத்தை … Read more

Sri Lanka Crisis: இலங்கைக்கு 50 கோடி டாலர் கூடுதல் கடன் வழங்க இந்தியா ஒப்புதல்

பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவிக்கும் நிலையில், நிலைமையை சீராக்கும் முயற்சிகளில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது. இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவுடனான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் “பயனுள்ளதாக” இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 1948ம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரக் சிக்கலை சந்தித்து வருகிறது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் நெருக்கடி நிலை ஏற்பட்டு, அத்தியாவசிய உணவுகள் மற்றும் எரிபொருளின் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாமல் … Read more

Corona 4th Wave: இரும்பு கோட்டையாகும் ஷாங்காய் நகரம்; கடுமையான லாக்டவுன் அமல்

சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று பாதிப்புகளால், அங்கு நான்காவது அலை குறித்த அச்சம் காரணமாக, அந்நாட்டு அரசு கடுமையான கட்டுபாடுகளையும், மிக கடுமையான லாக்டவுன் விதிகளையும் அமல்படுத்தியுள்ளது.  நகரின் முக்கிய மாவட்டமான புடாங்கில், உள்ளூர் அரசாங்கத்தின் உத்தரவின் கீழ் பல இடங்களில் மெல்லிய உலோகத் தடுப்புகள் அல்லது கண்ணி வேலிகள் அமைக்கப்பட்டன என்று சீன வணிக ஊடகமான Caixin தெரிவித்துள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் தொற்று பாதிப்புகளால், தன்னார்வலர்களும், கீழ்மட்ட அரசு ஊழியர்களும் உலோகம் மற்றும் … Read more

உக்ரைன் மீதான அணுகுமுறையை ஆசிய நாடுகள் மாற்றிக்கொள்ளும்: ஜெலென்ஸ்கி நம்பிக்கை

கிவ்: ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐரோப்பா செய்தது போல் ஆசிய நாடுகளும் உக்ரைன் மீதான தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளும் என அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சனிக்கிழமையன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜெலென்ஸ்கி, உக்ரைனை உறுப்பினராக ஏற்றுக்கொள்ளாத நேட்டோவின் முடிவு பெரும் தவறு என்றும், கூட்டணியின் சில ஐரோப்பிய உறுப்பு நாடுகள்  உக்ரைனை குறைத்து மதிப்பிட்டுள்ளதாகவும் கூறினார். ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான உக்ரைனின் வலிமையான பதில் தாக்குதலைக் கண்டு ஐரோப்பிய … Read more

இது செவ்வாய் கிரகத்தில் உதிக்கும் சூரியன் நாசாவின் அரிய புகைப்படம்

சூரியனே உலகின் ஆதாரம் என்று சொல்வோம். சூரிய உதயத்தை பார்ப்பது நல்லது என்றும், சூரிய நமஸ்காரத்தின் முக்கியத்துவம் என்றும் சூரியனைப் பற்றிய பல விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம்.  சூரிய உதயம் என்பது ஆச்சரியமான நிகழ்வ்ல்ல, இது தினசரி வாடிக்கை என்றாலும், சூரிய உதயம் என்பது புத்துணர்ச்சி கொடுப்பது. சூரிய உதயத்தின் அழகைக் காண கண்கோடி வேண்டும். அதற்கு நமக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.  ஆனால் பூமியில் இது சரி, செவ்வாய் கிரகத்தில் சூரிய உதயம் எப்படி இருக்கும்? செவ்வாய் … Read more

கூகுள் டூடுல் கெளரவிக்கும் ஈராக் பெண் கலைஞர் நஜிஹா சலீம் பின்னணி

ஈராக்கின் மிகவும் பிரபலமான பெண் கலைஞரான நஜிஹா சலிமை டூடுல் மூலம் கூகுள் இன்று நினைவு கூர்ந்துள்ளது. நாஜியா சலீம் பற்றி தெரியுமா? அவருடைய வாழ்க்கையின் முழு கதையையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.. நாஜியா சலீம் (Naziha Salim) ஒரு சிறந்த ஓவியர் மற்றும் பேராசிரியராக இருந்தார். ஈராக்கியப் பெண்களின் வாழ்க்கையைத் தன் கைகளால் பல அழகான படங்கள் மூலம் மிகச் சிறப்பாகச் சித்தரித்தவர் நஜீமா. உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான தேடுபொறியான கூகுள் இன்று டூடுல் மூலம் இரண்டு படங்களைப் … Read more