WikiLeaks அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும் ஜூலியன் அசாஞ்சே அடுத்து என்ன
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்காவிற்கு நாடு கடத்தும் விவகாரத்தில் பிரிட்டன் நீதிமன்றம் இறுதி முடிவை தெளிவாக அறிவித்துவிட்டது. லண்டன் நீதிபதி அளித்த தீர்ப்பில், உளவு பார்த்த குற்றச்சாட்டை சுமந்திருக்கும் ஜூலியன் அசாஞ்சே, அந்த விவகாரத்தை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறார். விக்கிலீக்ஸ் (Wikileaks) நிறுவனர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மோதல்கள் தொடர்பான நூறாயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்காக அமெரிக்காவில் தேடப்பட்டு வருகிறார். தன்னை அமெரிக்காவுக்கு அனுப்புவதை தடுக்க அசாஞ்சே பல ஆண்டுகளாக முயன்று வருகிறார். இதற்கான அவரது … Read more