சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் அதன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்களுக்கு வாய்ப்பு

• அதற்கான கலந்துரையாடல் எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. • சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஸ்ரீதரன் ஆகியோருக்கு அழைப்பு. சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு, ஐ.எம்.எவ். பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, தமிழ்த் தேசியக் … Read more

முன்மொழியப்பட்டுள்ள ஒரு இலட்சம் ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில் திட்டம் நிதி நெருக்கடியிலுள்ள மாணவர்களுக்கு பெரும் உதவியாக அமையும்  – கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தியலுக்கு அமைய 2024/2025 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட “ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்” திட்டம் பொருளாதார நெருக்கடியிலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களை இலக்காகக் கொண்டு புதிதாக 20 வலயக் கல்வி அலுவலங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி இராஜாங்க … Read more

பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பது வெறும் பேச்சில் மட்டும் நின்றுவிடக் கூடாது

இந்த ஆண்டு மகளிர் தினத்தைக் கொண்டாடும் பெண்கள், சட்டத்தின் அதிகாரம் மற்றும் பாதுகாப்புடனேயே வீடு திரும்புகின்றனர். • ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் மே மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். • ஆசியாவிலேயே முதன்முறையாக ஆண், பெண் சமூக அடிப்படையைக் கொண்ட வரவு செலவுத் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். • பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். • நாடு பூராகவும் உள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பெண்கள் மற்றும் … Read more

மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களினால், அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்க சிவபெருமானிடம் செய்த பிரார்த்தனையை நினைவு கூறுவதாக அமைந்திருக்கிறது. மனிதர்களிடம் இருக்கும் மமதையும், அகந்தையையும் அகற்ற உதவும் ஞானத்தைப் பரவச் செய்யும் வகையில் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களை மீட்க அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டது. இந்து மக்கள் மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் வாழ்வையும் செழிப்பாக்கும் எதிர்பார்ப்புடன் இன்று … Read more

சுதேச மருத்துவத்துறை அமைச்சின் சர்வதேச மகளிர் தின வைபவம் ….

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு களனி பிரதேச சபை வளாகத்தில் அதற்கான விசேட நிகழ்வுகைளை நடாத்துவதற்கு, சுதேச வைத்திய துறை அமைச்சு, ஆயுர்வேத திணைக்களம் மற்றும் களனி பிரதேச சபை ஆகியன இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளன. சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜெயக்கொடியின் தலைமையில் இடம்பெறும் இச்சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று (08) காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.                     … Read more

ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரிக்கு புதிய கேட்போர் கூடம்!

மாணவர்களின் கல்விக்காக அன்று முதல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரிய சேவையாற்றியுள்ளார் – ருவன் விஜேவர்தன. மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனைத்து வசதிகளுடன் கூடிய கேட்போர் கூடத்தை நிர்மாணிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதற்கமைய கேட்போர் கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா காலநிலைமாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவின் … Read more

கஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் துரிதமாக வீடுகளை வழங்குமாறு ஜனாதிபதியின் பணிப்புரை

கொழும்பு கஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் வீடுகள் வழங்கும் கொள்கைகள் மற்றும் அளவுகோல்களுக்கு அமைவாகவே இப்பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி அறிவித்தார். கொழும்பு கஜிமாவத்தை வீட்டுப் பிரச்சினை தொடர்பில் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். கொழும்பு மாநகரப் பகுதிக்குள் அரசாங்கத்திற்குச் சொந்தமான, பயன்படுத்தப்படாத … Read more

மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்புத் தொடர்பாக நிதி செயற்குழு வழங்கும் அறிக்கைக்கு இணங்க தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கம் தயார் – பிரதமர்

“மத்திய வங்கியில் சம்பள அதிகரிப்புத் தொடர்பாக பாராளுமன்றத்தின் நிதி செயற்குழு வழங்கும் அறிக்கைக்கு இணங்க தீர்மானிப்பதற்கு அரசாங்கம் தயார் என்றும், பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம். மரைக்கார் பாராளுமன்றத்தில் கே ட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் நேற்று (06) இவ்வாறு குறிப்பிட்டார். ஒவ்வொரு நிறுவனத்தினதும் உற்பத்திகளை அதிகரிப்பதற்காக தொழிற்சங்கங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதாகவும், எனினும் அதில் ஒவ்வொரு நிறுவனமும் பின்பற்றும் குறியீடுகள் வேறுபாடானவை என்றும், மத்திய வங்கியின் ஊழியர்களின் சம்பளத்தை … Read more

2024ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின விழா..

2024ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின விழா நாளை மார்ச் மாதம் 8ஆம் திகதி பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இம்முறை சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க வின் பங்கு பற்றுதல் உடன் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு கலாசார நிகழ்ச்சிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் நுண்நிதி கடன்களால் சுமையாக இருக்கும் பெண்களுக்கான … Read more

இரண்டாவது T20 போட்டியில் பங்களாதேஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணியினருக்கு இடையில் நேற்று (06) இடம்பெற்ற இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியினர் 8 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளனர். அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்ததோடு, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 37 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றனர். … Read more