பிரேத பரிசோதனை விசாரணைகள் தொடர்பான குற்றவியல் சட்டத்தில் திருத்தம்
பிரேத பரிசோதனை விசாரணைகள் தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதியில் 435 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு (2021) முழு காலப்பகுதியில் 521 கொலைகள் பதிவாகியுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, பிரேத பரிசோதனை விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை … Read more