தமிழகத்தில் இதுவே முதல் முறை.. தங்கப் பொருள் கண்டுபிடிப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பரும்பு பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் 3-வது கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை இயக்குநர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில், 15-க்கும் அதிகமான குழிகள் அமைக்கப்பட்டு, அதில் 40-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு நடைபெறும் அகழாய்வுப் பணியில் இதுவரை 40 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில், ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், பழங்கால … Read more

சீனா, தைவானில் முதலீடு செய்த இந்திய முதலீட்டாளர்கள் கண்ணீர்.. ஏகப்பட்ட நஷ்டம்..!

இந்திய முதலீட்டாளர்களும், முதலீட்டுச் சந்தையும் கடந்த 3 வருடமாக மிகப்பெரிய மாற்றத்தையும், தடுமாற்றத்தையும் எதிர்கொண்டு இருக்கும் வேளையில், பல முன்னணி முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் கொரோனா காலத்தில் கூட லாபத்தைப் பார்த்த நிலையில் 2022ல் மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டு உள்ளது. இதில் குறிப்பாக அமெரிக்காவின் பிளாக்ராக், ஜப்பான் நாட்டின் சாப்ட்பேங்க் வரலாறு காணாத சரிவை எதிர்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் சீனா – தைவான் மத்தியிலான பிரச்சனையில் அமெரிக்காவின் தலையீடு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை … Read more

‘சிறுபான்மையினரை அடையாளம் காணும் கோரிக்கை சட்டத்துக்கு முரணாக உள்ளது’

புதுடெல்லி: மதுராவைச் சேர்ந்த தேவ்கிநந்தன் தாகூர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தேசிய அளவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சி என 5 சமுதாயத்தினரைத்தான் சிறுபான்மையினர் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ள மாநிலங்களில், அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து கிடைக்கவில்லை. எனவே, சிறுபான்மையினர் குறித்து விளக்கம் அளிக்கவும், மாவட்ட அளவில் சிறுபான்மையினரை அடையாளம் காண வழிகாட்டுதல்களை உருவாக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் … Read more

Jio recharge plan: 75வது சுதந்திர தினத்தையொட்டி ஜியோவின் அட்டகாசமான ஆஃபர் மழை!

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்களை அறிவித்துள்ளது . அதில் 2999 ப்ரீப்பெய்டு ப்ளான் ஒன்றும்‌ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 750 ரூபாய் மதிப்பில் எக்ஸ்ட்ரா டேட்டா மற்றும் 2250‌ ரூபாய் மதிப்பில் எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்கள் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இந்த ஆஃபர் வெளியாகியுள்ளது. அதன் முழு விவரங்களை இந்த கட்டுரையில் தெரிந்துக் கொண்டு உடனே உங்கள் ஆஃபருக்கு முந்துங்கள். வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. நாடு … Read more

திருமணம் ஆனவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 பென்ஷன்.. எப்படி தெரியுமா..?

அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக கடந்த 2019-ம் ஆண்டு சிறப்பு ஓய்வூதியத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டமானது அமைப்புசாரா தொழிலாளர்களாகப் பணிபுரியும் நபர்களுக்கு ஓய்வு காலத்தில் நிதிப் பாதுகாப்பை வழங்கிடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது ஆகும். மத்திய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் இந்தத் திட்டம் வருகிறது. திருமணமான தம்பதியர் இந்த திட்டத்தில் இணையும் பட்சத்தில், ஓய்வு காலத்தில் அவர்கள் ஆண்டுதோறும் ரூ.72,000 ஓய்வூதியமாக பெற முடியும். வீட்டு வேலை … Read more

புதுச்சேரி | பாஜக கூட்டணியிலிருந்து முதல்வர் வெளியேறக் கோரி திமுக, காங்.,வெளிநடப்பு

புதுச்சேரி: பாஜக கூட்டணியிலிருந்து புதுச்சேரி முதல்வர் வெளியேற வலியுறுத்தியும், பட்ஜெட்டுக்கு நிதி பெற்றுத் தராத ஆளுநர் பதவி விலகக் கோரியும் திமுக – காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி பதவி விலக வேண்டுமென சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார். நிதி பெற்று தராத தமிழிசையை ஆளுநர் பதவியில் இருந்து விலகக்கோரி திமுக-காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். … Read more

மகாராஷ்டிராவில் கோட்டையை பிடித்த பாஜக பீகாரில் 'கோட்டை' விட்டது எப்படி?

பீகாரில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் தனது பதவியை ராஜினாமா செய்த ஐக்கிய ஜனதாதள கட்சித் தலைவர் நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் இன்று மாலை மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தோஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜகவுக்கு பின்னடைவு கடந்த 2015ஆம் ஆண்டு மெகா கூட்டணி சார்பில் நிதிஷ் குமார் முதலமைச்சரானார். தேஜஸ்வி … Read more

பிரதமர் நரேந்திர மோடியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.23 கோடியாக அதிகரிப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.23 கோடியாக அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் வரையிலான மோடியின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மோடிக்கு சொந்தமான அசையும் சொத்துகளின் மதிப்பு கடந்த நிதியாண்டைவிட 26 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. ரூ.2.23 கோடி மதிப்புள்ள சொத்துக்கள், பெரும்பாலும் வங்கி டெபாசிட்களாக உள்ளன.

கேரளாவில் தாயும், மகனும் அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை: சமூக வலைத்தளத்தில் குவியும் பாராட்டு மழை..!!

மலப்புரம்: கேரள மாநிலத்தில் தாயும், மகனும் அரசு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மலப்புரத்தை அடுத்த அரிகோடு பகுதியை சேர்ந்தவர் 42 வயதான பிந்து. இவரது மகன் 24 வயதான விவேக். இருவரும் சமீபத்தில் கேரள அரசு பணியாளர் தேர்வை ஒன்றாக எழுதி தேர்ச்சி பெற்றனர். தாய் பிந்துவுக்கு கடைநிலை ஊழியர் பிரிவிலும், மகன் விவேக்கிற்கு கீழ்நிலை பிரிவிலும் வேலை கிடைத்திருக்கிறது. இவர்கள் இருவரும் விரைவில் அரசு பணியில் சேர உள்ளனர். கடந்த … Read more

நிதிஷ் குமாரின் ராஜினாமா முடிவு சிறப்பானது..! – அகிலேஷ் யாதவ் திடீர் பாராட்டு..!

பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் ராஜினாமா செய்திருப்பது சிறப்பான முடிவு என சமாஜ் வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். உத்திர பிரதேசத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் “இன்னும் பல மாநில கட்சிகளும் மக்களும் பாஜகவுக்கு எதிராக வெகுண்டு எழுவார்கள்” என்று கருது தெரிவித்து உள்ளார் அகிலேஷ் யாதவ். டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்திலும் நிதிஷ் கலந்து கொள்ளவில்லை. ஆனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் கலந்து … Read more