நெல்லை: “எங்களால் பராமரிக்க இயலவில்லை..!" – 90 வயது மூதாட்டியை உயிரோடு எரித்த பேத்திகள் கைது!
நெல்லை பழையபேட்டை பகுதியில் ஆதாம் நகர் குடியிருப்பு உள்ளது. அந்தப் பகுதியில் மாநகராட்சியின் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் அந்தப் பகுதியில் ராட்சத குழாய்கள் போட்டு வைக்கப்பட்டதும், பொதுமக்கள் குப்பை கொட்டும் பகுதியாகவும் மாறியுள்ளது. எரித்துக் கொல்லப்பட்ட பாட்டி சுப்பம்மாள் அந்த இடத்தின் அருகே சுடுகாடு அமைந்திருக்கிறது. இரு தினங்களுக்கு முன்பு மதிய நேரத்தில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தபோது ஆட்டோவில் வந்த சிலர் அங்கு ஒரு மூதாட்டியைக் கொண்டுவந்து எரித்து கொலை … Read more