மேரி ராயை போராளி ஆக்கிய ஊட்டி வீடு; சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை பெற்றுக்கொடுத்த சரித்திரம்!
சமூக செயபாட்டாளர் மேரி ராய்யின் மரணம் கேரள சமூகத்துக்கு பெரும் இழப்பு என சமூக சிந்தனையாளர்கள் கலங்குகின்றனர். எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான அருந்ததி ராயின் தாயார் என்பதைத் தாண்டி அளப்பரிய செயற்பாட்டாளராக அறியப்பட்டிருக்கிறார் மேரி ராய். கேரளாவில் இப்போது ஜெண்டர் நியூட்ரல் பற்றி அதிகம் விவாதிக்கபட்டு வருகிறது. பள்ளிகளிலும் ஆண், பெண் பேதத்தை ஒழிக்கும் விதமாக சமத்துவ சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஆண், பெண் சமத்துவத்துக்கான போராட்டத்தை 1984-ம் ஆண்டே முன்னெடுத்தவர் மேரி ராய். ப்ரிட்டிஷ் அரசின் … Read more