இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. மாணவர்களுக்கு என்ஐடி போட்ட “ஆர்டர்!” கடும் கட்டுப்பாடு! மீறினால் ஃபைன்

India oi-Noorul Ahamed Jahaber Ali ஸ்ரீநகர்: இன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டியை கும்பலாக அமர்ந்து பார்க்கக்கூடாது என்று ஸ்ரீநகர் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி) உத்தரவிட்டு இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உயிர் மூச்சாக திகழ்கிறது கிரிக்கெட் போட்டி. இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தாலும் இந்தியர்களின் ஆஸ்தான விளையாட்டாக இருப்பது கிரிக்கெட்தான். என்னதான் உலகக்கோப்பை, ஐபிஎல் என … Read more

விந்தணுக்கள் எத்தனை கி.மீட்டர் வேகத்தில் வெளியேறும் தெரியுமா? | காமத்துக்கு மரியாதை S3 E 5

பல காலமாக நம் சமூகத்தில் பாலியல் தொடர்பாக இருந்து வருகிற ஒரு சந்தேகம், ‘அடிக்கடி விந்து வெளியேறினா நான் பலவீனமாகிடுவேனோ… தாது நஷ்டம், விந்து நஷ்டம்னு வர்ற விளம்பரங்கள் எல்லாம் உண்மைதானா?’ என்பதுதான். இந்த வாரம், வாசகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிப்பதோடு, இந்தச் சந்தேகம் தொடர்பான முழு விளக்கத்தையும் அளித்திருக்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி. ”எனக்கு சமீபத்தில்தான் நிச்சயதார்த்தம் நடந்தது. நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணைப் பார்க்கிறப்போ, அவகிட்ட பேசுறப்போ ஆணுறுப்புல இருந்து … Read more

ஆசியக்கோப்பையில் ஏமாற்றம் அளித்த இலங்கையின் தொடக்கம், ஆனால்..ஜாம்பவான் வீரர் கூறிய கருத்து

இலங்கை அணியின் தொடக்கம் ஏமாற்றம் அளித்ததாக சனத் ஜெயசூரியா கருத்து ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே படுதோல்வியடைந்த இலங்கை அணி இலங்கை அணியின் தொடக்கம் ஏமாற்றம் அளித்ததாகவும், வலுவாக அடுத்தப் போட்டியில் திரும்பி வருவார்கள் எனவும் ஜாம்பவான் வீரர் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார். ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். தொடக்க … Read more

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 19

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 19 பா. தேவிமயில் குமார் நடை மறந்த நதி பெண் பெயர் கொண்டதால் அவளுக்கும் ஆங்காங்கே தடைகள்!!!! உனக்கு எந்த உரிமையும் உன் மேல் இல்லை…. எங்கள் வழிகாட்டுதல் படியே உன் வாழ்க்கையை நீ வாழ்க வேண்டும்!!! எந்த வழியில் உன் வாழ்க்கை பயணம் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்!! உன் சுயத்தை தொலைத்து விட்டு சும்மாயிரு… மற்றதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்… எங்கு சென்றாலும் உன்னை சிறையெடுப்போம் … Read more

மதுரையில் செப்டம்பர் 3-ம் தேதி தொடங்கவிருக்கும் புத்தக கண்காட்சி ஒத்திவைப்பு

மதுரை; செப்டம்பர் 3-ம் தேதி தொடங்கவிருக்கும் புத்தக கண்காட்சி தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. புத்தகக்காட்சி தொடங்கும் நாள் மீண்டும் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தகவல் தெரிவித்தார். செப்டம்பர் 3 முதல் 13-ம் தேதி வரை 10 நாட்கள் தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

3 வருடத்தில் ரூ.9 லட்சத்துக்கும் மேல் லாபம்.. முதலீடு எவ்வளவு தெரியுமா?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது சமீபத்திய காலமாக மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் விருப்பமான முதலீடுகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக மிகப்பெரிய இலக்குகளை அடைய மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு முக்கிய வழியாகவும் பார்க்கப்படுகின்றன. எனினும் இதில் ரிஸ்க் அதிகம் என்ற எண்ணமே பலரின் மத்தியிலும் உள்ளது. ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் உங்கள் தேவை அறிந்து அதற்கேற்ப ரிஸ்க் குறைவான திட்டங்களும் உள்ளன. இதன் மூலம் கணிசமான லாபம் கொடுக்கும் சில சிறப்பு திட்டங்களும் உள்ளன. நாம் இன்று … Read more

எகிப்துக்கும் தமிழகத்துக்கும்… வியக்க வைக்கும் ஒற்றுமைகள் !

எகிப்து பிரமிடிற்குப் புகழ்பெற்றது. பிரமிடுகளை மையமாக வைத்து நிறையக் கடவுள்கள் எகிப்து மக்களின் மனதில் குடிகொண்டுள்ளது. அந்தக் கடவுள்களின் உருவங்கள், பெயர்கள், அதனை ஒட்டிய நிறையக் கதைகள் தமிழ் நாட்டின் கடவுள் நம்பிக்கையை ஒத்துள்ளது. இதனைப் பார்க்கும்போது நம் முன்னோர்கள் மேற்கே சுமார் 5000 கிலோமீட்டர் தூரத்திற்கு நம் நம்பிக்கையை மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டு சென்றுள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. மொத்தத்தில் நம் முன்னோர்களால் கிழக்கே சுமார் 4400 கிலோமீட்டர் தொலைவிற்கும் மேற்கே சுமார் 5000 கிலோமீட்டர் … Read more

ராகுல்காந்தியின் ‘இந்தியா ஒற்றுமை யாத்திரை’ நடைபயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

சென்னை: ராகுல்காந்தியின் ‘இந்தியா ஒற்றுமை யாத்திரை’ நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். வருகிற செப்டம்பர் மாதம் 7 -ந்தேதி கன்னியாகுமரியில் ‘இந்தியா எல்லாருக்குமான நாடு’ என்ற கோஷத்துடன் ராகுல் காந்தி நடைபயணத்தை துவக்குகிறார். இந்த நடைபயணத்திற்கு, ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ என, பெயரிடப்பட்டுள்ளது. இந்த நடைபயணம், 148 நாட்களில், 3,700 கி.மீ., துாரம் கடந்து, காஷ்மீரில் முடிப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ராகுல்காந்தியின் ‘இந்தியா ஒற்றுமை … Read more

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.37 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.37 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்குவங்கம் நியூ ஜல்பைகுரியிலிருந்து வந்த விரைவு ரயிலில் பயணித்த சங்கர் ஆனந்தராவ் என்பவரிடம் ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மராட்டியத்தைச் சேர்ந்த சங்கர் ஆனந்தராவிடம் உரிய ஆவணம் இல்லாததால் ரயில்வே பாதுகாப்பு படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நொய்டா இரட்டை கோபுரங்கள் கட்டுமான செலவு எவ்வளவு.. இடிப்பு செலவு எவ்வளவு தெரியுமா?

நொய்டா: பார்த்து பார்த்து பல வருடங்களாக கட்டப்பட்ட இரட்டை கோபுரங்கள் இன்று சில நொடிகளுக்குள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. சூப்பர்டெக் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்ட ஏபெக்ஸ் மற்றும் சியான் என்ற இரட்டை கோபுரங்கள், கட்டட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தான் இன்று தகர்க்கப்பட்டது. இது இந்தியாவில் தகர்க்கப்படும் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாகும். நொய்டாவில் 320 அடிக்கு உயர்ந்து நின்ற இந்த கட்டிடம் 30-க்கும் மேற்பட்ட அடுக்கு மாடிகளை கொண்டிருந்தது. வெறும் 9 நொடி.. … Read more