விபத்துகளில் இறந்த அனைவருக்கும் நிவாரணம் வழங்கலாமா?| Dinamalar

பெங்களூரு-விபத்துகளில் இறந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக, கர்நாடக சட்டசபையில் கடும் வாக்குவாதம் நடந்தது. ”காப்பீடு மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் இழப்பீடு பெற்று கொள்ள வாய்ப்புள்ளது. அனைத்து விபத்துகளுக்கும் அரசு நிவாரண நிதி தர முடியுமா,” என சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி வினா எழுப்பினார்.சட்டசபையில் பூஜ்ய வேளையில் நடந்த விவாதம்:காங்கிரஸ் – சிவானந்த பாட்டீல்: ராமேஸ்வரத்துக்கு, 16ல் காரில் சென்று கொண்டிருந்த போது கூட்லிகியில் நடந்த விபத்தில் ஐந்து பேர் இறந்தனர். அவர்களுக்கு இதுவரை எந்த … Read more

சென்னை பன்னாட்டு ஆவணம் மற்றும் குறும்பட விழா

7 நாட்கள்… 5 இடங்களில் திரையிடல் எனச் சிறப்பாக நடைபெற்ற 10வது சென்னை பன்னாட்டு ஆவணம் மற்றும் குறும்பட விழா நிறைவு பெற்றது. பெரியார் சுயமரியாதை ஊடகம், Dot School of Design, கிறிஸ்தவப் பெண்கள் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என பல நிறுவனங்களுடன் இணைந்து மறுபக்கம் அமைப்பு இவ்விழாவை நடத்தியது. பத்து ஆண்டுகளாக இவ்விழாவை ஒருங்கிணைத்து மிகச்சிறப்பாக நடத்தி சாதனை புரிந்துள்ளார் ஆவணப்பட இயக்குநர் அமுதன். லாப நோக்கமில்லாமல், பெரிய … Read more

31 வயது குறைவான பெண்ணுடன் காதல்! புடின் காதலியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் காதலி என நம்பப்படும் அலினா கபேவா (Alina Kabaeva)வின் சொத்து மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து போரை நடத்தி வரும்நிலையில் புடினின் காதலியும் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையுமான அலினா கபேவா சுவிட்சர்லாந்தில் தற்போது இருப்பதாக கூறப்படுகிறது. அலினா ஜிம்னாஸ்டிக்கில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அரசியல்வாதியாக இருந்ததோடு ஊடக துறையிலும் தடம் பதித்தார். கடந்த 2008ல் தான் முதல் முதலாக அலினா ரஷ்யாவின் ”ரகசிய முதல் பெண்மணி” (ஜனாதிபதி … Read more

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை சிறையில் மணம் முடித்தார் அவரது காதலி….

லண்டன்: இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அவரது காதலியும் வழக்கறிஞருமான ஸ்டெல்லா மோரிஸ் பெல்மார்ஜ் சிறையினுள் திருமணம் செய்துகொண்டார். உலக நாடுகளில் ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது ‘விக்கிலீக்ஸ்’ என்ற செய்தி நிறுவனம். இதன்முலம் அதன் நிறுவனராக இருந்த ஆஸ்திரே லியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே பிரபலமானார். அசாஞ்சே 10 ஆண்டுகளுக்கு மேலாக ரகசியமான அமெரிக்க ராணுவ பதிவுகள் மற்றும் ராஜதந்திர விவகாரங்களை விக்கிலீக்ஸ் மூலம் வெளியிட்டார். அதே வளையில், தங்களது நாட்டு … Read more

நித்யானந்தா மீது வெளிநாட்டு பெண் பாலியல் புகார்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான தியான பீடம் உள்ளது. தற்போது கைலாசா எனும் தனி நாட்டில் நித்யானந்தா இருந்து வருகிறார். அங்கிருந்தபடி அவ்வப்போது வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், ராமநகர் மாவட்டம் பிடதி போலீசாருக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி புகார் அளித்துள்ளார். அந்த வெளிநாட்டு பெண்ணின் பெயர் சாரக் லான்ட்ரி ஆகும். பிடதி போலீசாருக்கு இ-மெயில் மூலம் அவர் … Read more

தொழில் நிறுவனங்களுக்கு அனைத்து அனுமதிகளும் ஒன்றை சாளர முறையில் பெறுவதற்கான கட்டணம் அறிவித்தது தமிழ்நாடு அரசு

சென்னை: தொழில் நிறுவனங்களுக்கு அனைத்து அனுமதிகளும் ஒன்றை சாளர முறையில் பெறுவதற்கான கட்டணத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது. நிறுவங்களின் முதலீடுகளுக்கு ஏற்ப தமிழக அரசு கட்டணத்தை வெளியிட்டுள்ளது. ஒரு நிறுவனம் ரூ. 10 கோடி மதிப்பு வரையில் விரிவாக்கம் செய்வதற்கு கட்டணம் எதுவும் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராய்ச்சூர் அனல் மின் நிலையம் 4 யூனிட்களில் உற்பத்தி நிறுத்தம்| Dinamalar

ராய்ச்சூர்-கோடைக்காலத்தில், மின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் தேவைக்கு தகுந்தபடி, மின்சாரம் உற்பத்தி செய்ய, ஆர்.டி.பி.எஸ்., எனும் ராய்ச்சூர் அனல் உற்பத்தி நிலையத்தில், நிலக்கரி பற்றாக்குறை உள்ளது.பொதுவாக கோடைக்கால ஆரம்பத்தில், ஆர்.டி.பி.எஸ்.,சில், 1,5 லட்சம் டன் வரை நிலக்கரி சேமிப்பில் இருக்கும். நடப்பாண்டு வெறும் 10 ஆயிரம் டன் நிலக்கரி உள்ளது. இது குறைந்தபட்சம், ஒரு நாள் பயன்பாட்டுக்கும் போதாது.தெலுங்கானாவின், சிங்கரேனி, ஆந்திராவின் மகாநதி தொழிற்சாலைகள், மஹாராஷ்டிராவின் வெஸ்டர்ன் தொழிற்சாலைகள், கர்நாடகாவுக்கு நிலக்கரி வினியோகிக்கின்றன. தற்போது இத்தொழிற்சாலைகள், தேவைக்கு … Read more

அதிக வட்டி தரும் பிக்சட் டெபாசிட்.. எந்த வங்கியில் என்ன விகிதம்.. எது பெஸ்ட்..!

வங்கிகளில் வட்டி விகிதம் அதிகரிக்க ஆரம்பித்துள்ள இந்த நேரத்தில் பலரும் யோசிக்கும் ஒரு விஷயம் வங்கி பிக்சட் டெபாசிட் சரியான முதலீடா? தற்போது டெபாசிட் செய்யலாமா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? 2 கோடி ரூபாய்க்கும் மேலான டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் எவ்வளவு? எந்த வங்கி பெஸ்ட்? குறிப்பாக பாங்க் ஆப் பரோடா, டிசிபி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, யூகோ வங்கி, கனரா வங்கி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு? எது … Read more

இத்தனை உடல் பிரச்னைகளுக்கு `பழைய சோறு' தீர்வளிக்கிறதா? விடைசொல்லும் தமிழக ஆய்வு

நம் முந்தைய தலைமுறையினரின் வாழ்வியலில் இருந்த பல அம்சங்களை பழைமை என நிராகரித்து விடுகிறோம். கால மாற்றத்துக்குத் தகுந்தாற்போல் அறிவியலில் பரிணாமமும் நிகழ்ந்து நவீனமாகி வருவது அவசியமானது. ஆனால், நமது முந்தைய தலைமுறையினரின் வாழ்வியலில் உள்ள நல்ல அம்சங்களை நவீனம் என்கிற பெயரில் நிராகரித்துவிடக்கூடாது. அதற்கான சமீபத்தைய உதாரணம்தான் பழைய சோற்றின் மருத்துவப் பயன் குறித்த ஆராய்ச்சி. ஸ்டான்லி மருத்துவமனை சார்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பெருங்குடல் அழற்சி, குடற்புண், வயிற்றுப் பொருமல் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு … Read more

இன்று அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் துபாய் செல்கிறார்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அரசு முறை பயணமாக துபாய் செல்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி துபாயில் தொடங்கிய உலக எக்ஸ்போ கண்காட்சி வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  மார்ச் 25 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை இக்கண்காட்சியில் தமிழ்நாடு வாரம் அனுசரிக்கப்படவுள்ளது. இந்த உலக எக்ஸ்போ கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று … Read more