நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை பேச்சு.. பாஜக எம்எல்ஏ மீது எடுத்த நடவடிக்கை போதாது.. பாகிஸ்தான் கண்டனம்

India oi-Nantha Kumar R இஸ்லாமாபாத்: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகயைில் பேசிய தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜாசிங்கிற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் மீது பாஜக எடுத்த சஸ்பெண்ட் நடவடிக்கை என்பது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட வலியையும், வேதனையையும் தணிப்பதாக இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. தெலங்கானா மாநிலம் கோஷ்மஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜாசிங். இவர் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். இதனால் அடிக்கடி ஏதாவது கருத்துகளை கூறி சர்ச்சைகளில் … Read more

முஸ்லிம் மதம் பற்றி அவதூறு; பா.ஜ., – எம்.எல்.ஏ., கைது

ஹைதராபாத் : முஸ்லிம் மதம் பற்றி அவதுாறாக பேசியதாக தெலுங்கானா மாநில பா.ஜ., – எம்.எல்.ஏ., ராஜா சிங் நேற்று கைது செய்யப்பட்டார். கட்சியில் இருந்தும் அவர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு பா.ஜ., – எம்.எல்.ஏ.,வான ராஜா சிங், சமீபத்தில் வெளியிட்ட ‘வீடியோ’ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கண்டனம் காமெடி நிகழ்ச்சி நடத்தும் முனவர் பரூக்கி என்பவர், சமீபத்தில் ஹைதராபாதில் நிகழ்ச்சி ஒன்றில் … Read more

இந்திய நிறுவனங்கள் தடையை மீறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.. அமெரிக்கா அதிகாரி பலே!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையால், மேற்கத்திய நாடுகள் பலவும், ரஷ்யா மீது தடை விதித்து வருகின்றன. இதன் மூலம் ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக தனிமைபடுத்த நினைத்தன. ஆனால் மேற்கத்திய நாடுகளின் தடையை கண்டுகொள்ளாமல், இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் வணிக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியா வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக சலுகை விலையில் எண்ணெய் வாங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. ஜெர்மனி-வை பந்தாடும் விளாடிமிர் … Read more

இலவச வேட்டி சேலை விவகாரத்தில் தமிழக அரசின் டெண்டர் அறிவிப்பை வரவேற்றுள்ளது கார்டூன்… ஆடியோ

இலவச வேட்டி சேலை விவகாரத்தில் தமிழக அரசின் டெண்டர் அறிவிப்பை வரவேற்றுள்ளது கார்டூன்.. பாஜக உள்பட சில கட்சிகள் இலவச வேட்டி சேலை திட்டம் முடக்கப்படும் என பொய்ச்செய்தி வெளியிட்டு வந்த நிலையில், அதை பொய்யாக்கி, தமிழகஅரசு டெண்டர் விடுத்துள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/08/paari-Audio-2022-08-24-at-4.49.49-PM.ogg

பிரதமர் போட்டியில் தோற்றுப்போனால் ரிஷி என்ன செய்வார்? அவரே சொன்ன பதில்

பிரதமர் போட்டியில் ரிஷி தோற்றுப்போனால் லிஸ் ட்ரஸ்ஸின் கீழ் சுகாதாரச் செயலராக பொறுப்பேற்கலாம் என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், அதை அவர் மறுத்துள்ளார்.   பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் தோற்றுப்போனால் ரிஷி என்ன செய்வார்? பிரதமராகும் லிஸ் ட்ரஸ்ஸின் கீழ் ஏதேனும் பொறுப்பு வகிப்பாரா? பிரதமர் போட்டியில் தோற்றுப்போனால் ரிஷி தோற்றுப்போனால், அவர் பிரதமராகும் லிஸ் ட்ரஸ்ஸின் கீழ் சுகாதாரச் செயலராக பொறுப்பேற்கலாம் என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அது குறித்து ரிஷியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி … Read more

ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்கக்கூடாது: காப்பீட்டு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்கக்கூடாது என காப்பீட்டு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாகனங்களை இன்சூரன்ஸ் செய்யும்போது உரிமையாளர்களுக்கு ஓட்டுநர் உரிமம் உள்ளதா என ஆராய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

200 ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திரம் அளித்தவரின் இதயத்தை இன்றும் சிறப்பிக்கும் பிரேசில்

International oi-Halley Karthik பிரேசிலியா: பிரேசிலுக்கு சுதந்திரம் வழங்கிய போர்த்துக்கீசியர்களின் நினைவாக அந்நாட்டு மன்னரின் இதயம் ஒன்று தற்போது பிரேசிலுக்கு வந்துள்ளது. போர்த்துக்கீசிய மன்னர் முதலாம் டோம் பெட்ரோ சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கட்டுப்பாட்டிலிருந்து பிரேசிலை விடுவித்தார். செப்டம்பர் 7 பிரேசிலில் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, மன்னர் டோம் பெட்ரோவின் இதயத்தை ராணுவ மரியாதையுடன் பெற்றுக் கொண்டார். உலகின் 5வது பெரிய நாடான பிரேசில், தென் … Read more

கள்ளக் காதலியின் 8 வயது மகளை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது| Dinamalar

புதுடில்லி : புதுடில்லியில், 8 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கசாப்பு கடைக்காரரை, போலீசார் கைது செய்தனர்.புதுடில்லியில் கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசிக்கும் பெண்ணுக்கு, அதே பகுதியில் கசாப்புக்கடை நடத்துபவருடன் தொடர்பு ஏற்பட்டது. ஒருநாள் இருவரும் நெருக்கமாக இருந்தபோது, அந்தப் பெண்ணின் 8 வயது மகள் பார்த்து விட்டாள். இதனால் இருவரும் பயத்துடனேயே இருந்தனர். இந்நிலையில், ஆக., ௪ம் தேதி இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த அந்தச் சிறுமியை … Read more

அடுத்த இலக்கு ஐடிபிஐ வங்கி தான்.. 51% பங்குகளை விற்பனை செய்யலாம்..!

ஐடிபிஐ வங்கியின் பங்கு விற்பனை குறித்து இந்திய அரசு சமீப ஆண்டுகளாகவே கூறி வருகின்றது. இந்த பங்கு விற்பனையில் அரசின் வசம் உள்ள குறைந்தபட்சம் 51% பங்குகள் விற்பனை செய்யப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசுக்கும், எல்ஐசி நிறுவனத்துக்கும் சேர்த்து, மொத்தமாக 94.71% பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அரசின் வசம் உள்ள பங்குகளும், எல்ஐசி வசம் உள்ள பங்குகளில் கணிசமான பங்குகள் விற்பனை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. வாங்கிய கடனை செலுத்தவில்லை: பிரபல … Read more