தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விற்பனை.. இனி அதிகமான காப்பரை இறக்குமதி செய்ய வேண்டுமா?
லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா, தூத்துக்குடியில் கடந்த 1997-ல் ரூ.3,000 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையைத் தொடங்கி, கடந்த 21 ஆண்டாக இயங்கி வந்தது. ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் டன் உற்பத்தித்திறனுடைய இந்த ஆலை, உலகிலேயே ஏழாவது மிகப்பெரிய தாமிர உருக்காலையாக இருந்தது. கடந்த 15 ஆண்டுக்கும் மேலான சட்டப் போரட்டம், மக்கள் போராட்டமும் இணைந்து இந்தியாவில் சக்தி வாய்ந்த ஒரு தொழில் குழுமத்தின், உலகின் மிகப் பெரிய ஆலையை இழுத்து … Read more