தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விற்பனை.. இனி அதிகமான காப்பரை இறக்குமதி செய்ய வேண்டுமா?

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா, தூத்துக்குடியில் கடந்த 1997-ல் ரூ.3,000 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையைத் தொடங்கி, கடந்த 21 ஆண்டாக இயங்கி வந்தது. ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் டன் உற்பத்தித்திறனுடைய இந்த ஆலை, உலகிலேயே ஏழாவது மிகப்பெரிய தாமிர உருக்காலையாக இருந்தது. கடந்த 15 ஆண்டுக்கும் மேலான சட்டப் போரட்டம், மக்கள் போராட்டமும் இணைந்து இந்தியாவில் சக்தி வாய்ந்த ஒரு தொழில் குழுமத்தின், உலகின் மிகப் பெரிய ஆலையை இழுத்து … Read more

கேரள இளைஞர் கண்முன்னே அவர் மனைவியான வெளிநாட்டு பெண்ணிற்கு நடந்த துயரம்! திருமணமான 10 நாளில் பகீர் சம்பவம்

கேரளாவை சேர்ந்த கணவர் கண்முன்னே அவர் மனைவியான பிலிப்பைன்ஸ் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஹாரீஸ். இவருக்கு வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் பிலிப்பைன்ஸ் மணிலா பகுதியைச் சேர்ந்த ரைசல் (35) என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருவரும் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். 10 நாட்களாக பெங்களூர் பகுதியில் குடும்பம் நடத்தி வந்த இவர்கள் தற்போது தனது கணவர் வீடான … Read more

ராமநாதபுரம் அருகே அரசு பள்ளியின் மேற்கூரை ஓடு சரிந்து விழுந்து 3 பேர் காயம்

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே சடையனேரியில் பள்ளி மேற்கூரையின் ஓடு சரிந்து விழுந்து 3 பேர் காயமடைந்தனர். அரசு தொடக்கப் பள்ளியின் மேற்கூரையில் ஓடு சரிந்து விழுந்ததில் 2 மாணவிகள் உட்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. மத்திய இடைவேளையின் போது மாணவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் மேற்கூரையின் ஓடு சரிந்தது.    

அக்னிபத் திட்டம் வாபஸ் என்ற கேள்விக்கே இடமில்லை: தோவல் உறுதி| Dinamalar

புதுடில்லி: அக்னிபத் திட்டம் ஒரே நாள் இரவில் கொண்டு வரப்பட்டது அல்ல. அந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். அஜித் தோவல் அளித்த பேட்டி: அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த திட்டம் ஒரே நாள் இரவில் கொண்டு வரப்பட்டது அல்ல. நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டுள்ளது. மனித வளம், தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தி ராணுவத்தை மறுசீரமைப்பது மற்றும் மறுகட்டமைப்பது … Read more

இப்படி விலை ஏறினால் எதை சாப்பிடுவது.. கடுகடுக்கும் மக்கள்..!

ரஷ்யா – உக்ரைன் போர் வாயிலாக உலகின் பெரும்பாலான நாடுகளில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. தங்கம் விலை குறையலாம்.. 3 நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு.. ஏன்.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு? இதில் முதலில் போர் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் கோதுமை மொத்தமாகத் தடை பெற்ற நிலையில் ஆசியச் சந்தையில் பெரும் தட்டுப்பாடு நிலவிய காரணத்தால் உலக நாடுகள் இந்தியாவைச் சார்ந்து இருந்தது. கோதுமை இதனைத் தொடர்ந்து இந்தியாவில் … Read more

Innale Vare விமர்சனம்: சினிமா ஹீரோ, டெக்னாலாஜி, கடத்தல் – எப்படியிருக்கிறது இந்த த்ரில்லர் சினிமா?

ஜிஸ் ஜாய் இயக்கத்தில் ஆசிஃப் அலி, நிமிஷா சஜயன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டவர்கள் நடித்து சோனி லைவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கும் மலையாள த்ரில்லர் படமான ‘இன்னலே வரே’ பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறதா? டெக்னாலஜியை வைத்து படம் நடித்த ஹீரோவை, டெக்னாலஜியை வைத்தே கடத்தி டெக்னிக்காகப் பணம் பறிப்பதுதான் ‘இன்னலே வரே’ (Innale Vare) படத்தின் ஒன்லைன். சினிமா ஹீரோவான ஆதி ஷங்கர் (ஆசிஃப் அலி) தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ஒரு சாதாரண பெண்ணால் டெக்னிக்கலாகக் … Read more

உயிரை பறிக்கும் மார்பக புற்றுநோய்! ஆரம்பத்திலே தடுக்க மாதம் இருமுறை இவற்றை செய்தாலே போதுமாம்

 பொதுவாக பெண்களை மிகவும் அதிகமாக பாதிக்கக் கூடிய புற்றுநோய் வகைகளில் மார்பக புற்றுநோய் முதன்மையான இடத்தில் இருக்கிறது.   மார்பக புற்று நோயை பொறுத்தவரை ஆரம்ப காலத்திலேயே கண்டறிவது நோயிலிருந்து முழுமையாக நிவாரணம் பெற உதவுகிறது. பெண்கள் தங்கள் மார்பகங்களை மாதம் இருமுறை சுய பரிசோதனை செய்வதன் மூலம், ஏதேனும் மாறுதல்கள் அல்லது புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் எளிதில் கண்டறியலாம். அந்தவகையில் இதிலிருந்து விடுபட வீட்டிலே எளிய முறையில் சுயபரிசோதனை செய்து கொள்ளலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.   சுய … Read more

நாளை முதல் மறுகூட்டல் -24ந்தேதி முதல் தற்காலிக சான்றிதழ்! அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், தேர்ச்சிபெற்ற மாணாக்கர்கள்,  ஜூன் 24-ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம் என்றும், மதிப்பெண்கள் விஷயத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், நாளை முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  நேற்று தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டார். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் … Read more

வெப்பம் தணிந்தது: சென்னை புறநகர் பகுதிகளான மதுரவாயல், வானகரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை..!!

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளான மதுரவாயல், வானகரம், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஈக்காட்டுத்தாங்கல், குரோம்பேட்டை, பல்லாவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

தினசரி ரூ.417 போதும்.. மில்லியனராக சூப்பர் சான்ஸ்.. அஞ்சலகத்தின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

அஞ்சலக திட்டங்கள் அனைத்துமே சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகச் சிறந்த திட்டங்களாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக பொது வருங்கால வைப்பு நிதி திட்டமானது பெரும் வரவேற்பை பெற்றுள்ள திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. அதிலும் தினசரி 415 ரூபாய் செலுத்துவதன் மூலம் ஒருவர் மில்லியனர் ஆக முடியுமா? எப்படி? இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? தங்கம் விலை குறையலாம்.. 3 நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு.. ஏன்.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு? வரி சலுகை மற்ற முக்கிய அம்சங்கள் என்ன? … Read more