இனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்..! திமுகவில் உருவான நால்வர் அணி…! ஆ.ராசா அப்செட்..!

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் சரி, ஆளுநரை ஸ்டாலின் சந்தித்த போதும் சரி பொன்முடி, எ.வ.வேலு மற்றும் ஆ.ராசாவை அங்கு பார்க்க முடியவில்லை. Source link

48 மணி நேரத்திற்குள் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்ய வேண்டும்! போக்குவரத்துத்துறை உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பேருந்துகளின் பாகங்கள் உடைந்த விழுந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் அனைத்து பேருந்து களையும் ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்துத்துறைக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அரசு பேருந்துகள் முறையான பராமரிப்பின்றி, அதன் பாகங்கள் உடைந்து விழுவதும், பேருந்து ஓட்டுநர் இருக்கை உடைந்து சாலையில் வீசப்பட்ட சம்பவங்களும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக   போக்குவரத்துத்துறை ல் வெளியிடப்பட்ட உத்தரவில், தமிழ்நாட்டில் … Read more

Virat Kohli: "சிங்கிள் சிங்கிளாக ஓடியே ரன்கள் எடுப்பது வேலைக்கு ஆகாது!" – சுனில் கவாஸ்கர் காட்டம்

நடப்பு ஐபிஎல் தொடரில் கடந்த வியாழனன்று நடைபெற்ற பெங்களூரு – ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் பெங்களூரு அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக ஒவ்வொரு போட்டியிலும் 200 ரன்களை விளாசி வந்த ஹைதராபாத் அணி, இப்போட்டியில் 206 ரன்களை சேஸ் செய்யும்போது வெறும் 171 ரன்கள் மட்டுமே அடித்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.  “நீங்க நம்பலனாலும் அதான் நெசம்!” என்று ஆச்சர்யப்படும் வகையில் பெங்களூரு … Read more

இல்லை நான் வரமாட்டேன்..! ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி! காரணம் என்ன?

திமுக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் தற்போது வரை அண்ணா அறிவாலயம் பக்கமோ அல்லது மு.கஸ்டாலின் வீடு இருக்கும் சித்தரஞ்சன் சாலை பக்கமோ கனிமொழியை பார்க்க முடியவில்லை. Source link

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் இருந்து ரூ. 3.57 கோடி கடன் வாங்கிய 8 பேர் கைது…

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் இருந்து ரூ. 3.57 கோடி கடன் வாங்கிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி வங்கி கணக்குகள் மற்றும் க்ரெடிட் கார்டுகள் மூலம் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து பர்சனல் லோன் வாங்கிய 5 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வங்கி மோசடி தொடர்பாக சென்னை மாநகர் காவல்துறை ஆணையரிடம் ஐசிஐசிஐ வங்கி தலைமை மேலாளர் வழங்கியுள்ள இந்த புகாரில் வங்கி அதிகாரிகள் துணையுடன் இந்த மோசடி … Read more

முற்றிலும் சிதைந்த காசா.. வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 வருஷமாகும்! ஐ.நா சொன்ன பகீர் தகவல்

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் மூர்க்கமாக போரை நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் வீசிய குண்டுகள் சில இன்னும் வெடிக்காமல் காசா மண்ணில் புதைந்திருக்கிறது. இந்த குண்டுகளை கண்டுபிடித்து அழிக்க 14 ஆண்டுகள் ஆகலாம் என ஐ.நா அதிர்ச்சி தகவலை தெரிவித்திருக்கிறது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு Source Link

ICC T20 World Cup 2024: விராட் கோலி, ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்து யுவராஜ் சிங் சொல்வது என்ன?

இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர், வரும் ஜூன் 1ம் தேதி முதல் நடைபெறவிருக்கிறது. இத்தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொடருக்கான தூதர்களாக மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் நட்சத்திரம் கிறிஸ் கெயில், ஓட்டப்பந்தய ஜாம்பவான் உசைன் போல்ட் ஆகியோர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங்கையும் இத்தொடருக்கான தூதராக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.  விராட் கோலி, யுவராஜ் சிங், … Read more

அண்ணாமலையும் கேசவ விநாயகமும் 1,000 கோடி ரூபாயை சுருட்டிட்டாங்க… திகில் புகார்

தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி கணிசமான வாக்குகள் பெற வேண்டும் என்பதற்காக 1,000 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும், அந்த தொகையில் பெரும்பாலானதை அண்ணாமலையும் அவருக்கு நெருக்கமான முக்கியத் தலைகளும் பதுக்கிக் கொண்டதாகவும் தினம் ஒரு பஞ்சாயத்து கமலாயத்தில் கேட்கிறது. இதனாலே கேசவவிநாயகம் தமிழகத்தில் இருந்து மாற்றப்படுவதாக பேசப்படுகிறது. Source link

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’! பாஜக தலைமையை மிரள வைத்த போஸ்டர்….

விருதுநகர்: ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு என்ற போஸ்டர் விருதுநகர் பகுதியில் திடீரென காணப்பட்ட நிலையில், பொதுமக்களிடையே பேசும்பொருளானது. இந்த விவகாரம் பாஜக தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.  தமிழக பாஜக நிர்வாகிகளின் போஸ்டர் யுத்தம் அகில இந்திய பாஜக தலைமையை மிரள வைத்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது, விருதுநகர் தொகுதியில், கடுமையான போட்டி நிலவியது. அங்கு சிட்டிங் எம்.பி.யான மாணிக்கம் தாகூர், இண்டியா கூட்டணி … Read more

60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டி தூக்கிய அலெஜாண்ட்ரா! உலகை திரும்பி பார்க்க வைத்த அழகி! செம

பியூனஸ் அயர்ஸ்: மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஒன்றில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயதில் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியை ஒருவர் வெல்வது இதுவே முதல்முறையாகும். மிஸ் வோர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் உள்ளிட்ட உலக அழகி போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த அழகி Source Link