பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் 200 இடங்களைத் தாண்டாது : காங்கிரஸ்

திருவனந்தபுரம் தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களைத் தாண்டாது என காங்கிரஸ் பொதுச்செயலர் வேணு கோபால் கூறி உள்ளார். இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் கே சி வேணுகோபால், ”நாடெங்கும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் இதரக் கட்சிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மக்களிடையே காங்கிரஸின் தேர்தல் அறிக்கை சிறப்பை பெற்றுள்ளது. பிரதமர் மோடி கேரளாவுக்கு வரும்போது கேரளாவைப் புகழ்ந்து பேசி வட இந்தியாவில் இருக்கும்போது தென்னிந்தியாவை விமர்சிக்கிறார். ஆனால் தென் இந்தியாவில் பா.ஜ.க.வின் நோக்கம் பலிக்கப்போவதில்லை. மகக்ள் பா.ஜ.க.வின் … Read more

`இப்ப நீங்கதானே ஆட்சியில இருக்கீங்க… டாஸ்மாக்கை மூடுங்க!' – உதயநிதியிடம் வாக்குவாதம் செய்த பெண்கள்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தக்கலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் பிரசாரம் செய்தார். நாகர்கோவிலில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நம்மை எதிர்த்தவர்கள் கடந்த முறை ஒரே அணியில் இருந்தனர். இந்த முறை அவர்கள் இரண்டு அணிகளாக நிற்கிறார்கள். எனவே 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்தை வெற்றிபெறவைக்க வேண்டும். இதே உற்சாகத்தோடு நீங்கள் … Read more

சென்னை விமான நிலையத்தை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தாமல் மத்திய அரசு ஓரவஞ்சனை : வில்சன் எம்.பி.

சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது குறித்து கடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் போது கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு பதிலளித்த மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.கே. சிங், தேச நலன் கருதி சென்னைக்கு விமானங்களை இயக்க வியட்நாம் நாட்டு விமான போக்குவரத்து நிறுவனம் மறுப்பு தெரிவித்ததாக … Read more

70 கோடி மக்களின் பணம் வெறும் 22 பெரும் கோடீஸ்வரர்களிடம் இருக்கு.. இதுதான் மோடி ஆட்சி: ராகுல் காந்தி

ஜெய்ப்பூர்: 70 கோடி மக்களிடம் இருக்க வேண்டிய பணம், வெறும் 22 பெரும் பணக்காரர்களிடம் உள்ளது என காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்க உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிரமாக Source Link

`1,000 கோடி ரூபாயும், 15 சீட்டும் தருவதாகக் கூட்டணிக்கு கூப்பிட்டாங்க..!' – சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் பிரசாரம் மேற்கொள்கிறார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஏப்ரல் 11-ம் தேதி நாமக்கல் வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பரமத்தி வேலூரில் பேசியபோது, “15 சீட், 1,000 கோடியும் தருவதாக கூட்டணிக்கு கூப்பிட்டாங்க. ஆனால் நான் போகல” எனக் கூறியிருக்கிறார் சீமான். சீமான் சீமான் பேசும்போது, “தொடர்ந்து அ.தி.மு.க தி.மு.க-வுக்கு வாக்களித்து ஓட்டுபோட்டு எங்களை ரோட்டுல போட்டதுதான் மிச்சம். மக்கள்மீதான அக்கறையில்தான் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் பரப்புரை … Read more

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தென் இந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலக் கீழடுக்கு மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்று (11.04.2024) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  நாளை (12.04.2024) தமிழகத்தில் … Read more

அசாமில் களம் காங்கிரசுக்கு சாதகம்! ஆனாலும் பாஜக கையில் உள்ள பிரம்மாஸ்திரம்! புதிய சர்வே முடிவுகள்

திஸ்பூர்: விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் அசாம் மாநிலத்தில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்து லோக்போல் அமைப்பு சர்வே ஒன்றை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. Source Link

காதலி பிரிந்ததால் சோகம்… தூக்குபோட்டுத் தற்கொலை செய்துகொண்ட 25 வயது இளைஞர்!

ஹரியானாவில், காதலி பிரிந்த காரணத்துக்காக 25 வயது இளைஞர் வீட்டில் தூக்குபோட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸ் விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் பெயர் சிவம் என்று தெரியவந்திருக்கிறது. இவரின் தந்தை சஞ்சய் பட்நாகர், ஜாக்கோபுராவிலுள்ள கிருஷ்ணர் கோவிலில் அர்ச்சகராகப் பணியாற்றிவருகிறார். தற்கொலை சிவம் நீண்ட நாள்களாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், திடீரென காதலி பிரிந்து சென்றதால் மனமுடைந்த சிவம், நேற்று முன்தினம் வீட்டில் தூக்குபோட்டுத் தற்கொலை செய்திருக்கிறார். இது … Read more

நல்லவர்களுக்குப் பிரசாரம் செய்வதில் பெருமை அடையும் கமலஹாசன்

மதுரை நடிகர் கமலஹாசன் நல்லவர்களுக்குப் பிரசாரம் செய்வது பெருமையாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிரபல நடிகர்ம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் இன்று மதுரை ஆனையூரில் மாலை 6 மணிக்கும், இரவு 7 மணிக்கு புதூர் பேருந்து நிலையத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கிறார். இதையொட்டி கமலஹாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதியம் மதுரைக்கு வருகை தந்தார். … Read more

இஸ்ரேலை காலி செய்ய திட்டம் போடும் ஈரான்? வெடிக்கும் உலக போர்? தூரமாக நிற்கும் அமெரிக்கா சொல்வது என்ன

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஏற்கனவே மோதல் தொடரும் நிலையில், அங்கே முழு வீச்சில் போர் வெடிக்கும் அபாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே பதற்றமான சூழலே நிலவி வருகிறது. மத்திய கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய ஒரு போர் உருவாகும் அபாயம் அதிகரித்து வருகிறது. காசாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில், Source Link