பணக்கார பெண்களுடன் பழக விரும்புகிறீர்களா? பேப்பரில் விளம்பரம் கொடுத்து ரூ. 60 லட்சம் சுருட்டிய பெண்..!

புனே,  மராட்டிய மாநிலத்தில் நண்பர்கள் கிளப் என்ற பெயரில் விளம்பரம் செய்து ரூ. 60 லட்சம் ஏமாற்றியதாக நபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் 28 வயது பெண் ஒருவரை புனே போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் 28 வயது பெண் ஒருவர் நாளிதழில் பணக்கார பெண்களுடன் டேட்டிங் செல்வதற்காக நண்பர்கள் கிளப் என்ற பெயரில் விளம்பரம் செய்துள்ளார். விளம்பரத்தை பார்த்த நபர், அந்த பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அந்தப் பெண் தொடக்கத்தில் பாதுகாப்பிற்காக ரூ.2 … Read more

போர்க்களமாக மாறிய பாரிஸ்… பலத்த மோதல்: கைதான பலர்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொரோனா விதிகள் மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கவலரமாக மாறியது. கலவர தடுப்பு பொலிசார் கண்ணீர்ப்புகை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றுள்ளனர். ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையிலும், கனடாவில் முன்னெடுக்கப்படும் லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டம் போன்றதொரு கூட்டத்தை பாரிஸ் நகரிலும் ஏற்படுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்றுள்ளனர். சுமார் 7000 பொலிசார் குவிக்கப்பட்டிருந்தும், பாரிஸ் நகரம் போர்க்களமாக காட்சியளித்துள்ளது. சம்பவப்பகுதியில் இருந்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அனுமதி அளிக்கப்படாத … Read more

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு! மாநில தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு…

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அதிமுக நிர்வாகிகள் இன்று மாலை சந்தித்து பேசினார். அப்போது, மாநில தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு சுமத்தி மனு கொடுத்தனர். மாநில தேர்தல் ஆணையம் திமுக அரசின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் ஆங்காங்கே வேட்பாளர்கள் கட்சி தாவும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. இதில் குதிரை பேரம் ஒருபுறமும், மிரட்டல்களும்  நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த … Read more

கோவா மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவுறுத்தல்

புதுடெல்லி: கோவா மற்றும் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல் தொடர்பாக ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு டெல்லிமுதலமைச்சரும்,ஆம்ஆத்மிஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி அளித்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது : மார்ச் 10-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மார்ச் 11-ம் தேதிக்குள் காங்கிரஸில் இருந்து அனைவரும் பாஜகவில் சேருவார்கள்.எனவே பாஜகவை தோற்கடிக்க விரும்பும் கோவா மக்கள், காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.  காங்கிரசுக்க நீங்கள் அளிக்கும் வாக்கு வீணாகி, பாஜகவுக்குத்தான் போகும். உங்கள் வாக்குகளை ஆம் ஆத்மிக்கு அளிக்க வேண்டும். … Read more

பிப்-13: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பட்டா திருத்த சிறப்பு முகாம்| Dinamalar

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அடுத்த அவலுார்பேட்டையில் வருவாய் துறை சார்பில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடந்தது.தாசில்தார் கோவர்த்தனன் தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்ரமணி, ஊராட்சி தலைவர்கள் அவலுார்பேட்டை செல்வம், கடப்பனந்தல் பாக்கியலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் ஷாகின்அர்ஷத் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் தஸ்தகீர், வி.ஏ.ஓ., பாலசுப்ரமணி வரவேற்றனர்.முகாமில், அவலுார்பேட்டை மற்றும் கடப்பனந்தல் கிராம மக்களிடமிருந்து பட்டா மாற்றம், பெயர் மாற்றம், உட்பிரிவுகளில் திருத்தம் மற்றும் இதர தேவைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டன. அவலுார்பேட்டை … Read more

ஜின்னாவின் ஆவி ராகுல்காந்தி உடம்புக்குள் புகுந்துவிட்டது; அசாம் முதல்-மந்திரி பேச்சு

கவுகாத்தி, 70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இதில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிட உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று முன் தினம் உத்தரகாண்ட்டில் பிரசாரம் … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – பிப்ரவரி 14 முதல் 20 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

எதிரி வீரர்களை ஒரே அணியில் எடுத்த ஐபிஎல் அணிகள் : என்ன நடக்கப் போகுதோ என கவலை

நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று தொடங்கிய நிலையில் அடுத்தடுத்து எதிர்பாராத பல சம்பவங்கள் நிகழ்ந்தன.  இந்தியாவில் மார்ச் மாதம் ஐபிஎல் தொடரை தொடங்க பிசிசிஐ தயாராகி வரும் நிலையில் இந்தாண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளதால் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதற்காக 590 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியல் வெளியாகியிருந்தது.  முதல் நாள் நடைபெற்ற ஏலத்தில்எதிர்பாராத பல சம்பவங்கள் நிகழ்ந்தன. இளம் வீரர்களுக்காக போட்டி, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பல மடங்கு … Read more