மாவட்டத்திற்கு ஒரு மகளிர் போலீஸ் ஸ்டேசன் பார்லி குழு பரிந்துரை| Dinamalar
புதுடில்லி: போலீஸ் துறையில் பெண்களின் பங்கு குறைவாக உள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ள பார்லிமென்ட் குழு, மாவட்டத்திற்கு ஒரு பெண்கள் மட்டுமே பணிபுரியும் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் உருவாக்கப்பட வேண்டும் என பரிந்துரை தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தலைமையிலான உள்துறை அமைச்சகம் தொடர்பான பார்லிமென்ட நிலைக்குழு கடந்த வாரம் அறிக்கை அளித்தது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள போலீஸ் துறையில், பெண்களின் பங்கு குறைவாகவே உள்ளது. தற்போது10. 3 சதவீதம் … Read more