ஓட்டுநர்களுக்கு நற்செய்தி… இனி சுங்கச்சாவடிகளில் நிற்கவே வேண்டாம் – 6 மாதத்தில் வரும் புது திட்டம்
டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கட்கரி, தற்போது நெடுஞ்சாலைகளில் செயல்பாட்டில் இருக்கும் சுங்கச்சாவடிகள் நீக்கம் குறித்து மீண்டும் ஒருமுறை அவர் பேசியுள்ளார். அதில்,”நாட்டில் தற்போதுள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக அடுத்த 6 மாதங்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் அமைப்புகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தும். இந்த புதிய தொழில்நுட்பம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும். நாட்டில் … Read more