யாசின் மாலிக் வழக்கு: இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளுக்கு இந்தியா கண்டனம்

புதுடெல்லி: தீவிரவாதத்தை நியாயப்படுத்த வேண்டாம் என யாசின் மாலிக் வழக்கில் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஓஐசி எனப்படும் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள், யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை வழங்கியதை விமர்சித்திருந்தது. இது குறித்து வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் மூலம் அந்தக் கூட்டமைப்பு தீவிரவாத நிதியை ஆதரிப்பதாகவே புரிந்து கொள்ள முடிகிறது. தீவிரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மையையே இந்த … Read more

ஆகஸ்ட் மாதத்தில் மேலும் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் புதிய வசதிகளுடன் தொடங்கப்பட உள்ளன.!

ஆகஸ்ட் மாதத்தில் மேலும் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் புதிய வசதிகளுடன் தொடங்கப்பட உள்ளன. கடந்த முறை சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திரதினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் 75 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதற்கான திட்டத்தை வகுத்த ரயில்வே அமைச்சகம் ரயில்பெட்டிகளைத் தயாரிக்கும் பொறுப்பை ஐசிஎப் ரயில் தொழிற்சாலையிடம் ஒப்படைத்தது. எஃகு பெட்டிகள் கொண்ட இந்த ரயில்கள் … Read more

கணித பாடத்தில் மாணவிகளை விட மாணவர்களே பெஸ்ட்- மத்திய அரசு ஆய்வில் தகவல்

புது டெல்லி: தேசிய அளவில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் சி.பி.எஸ்.இ ஆய்வு நடத்தியது.  கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி, 720 மாவட்டங்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த சுமார் 34 லட்சம் மாணவர்கள் இதில் பங்கேற்றனர். கிராமப்புறம், நகர்ப்புறங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் ஆகியவற்றை சேர்ந்த மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.  தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் … Read more

ஆந்திராவில் அதிகாலை நேரத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி..!!

அமராவதி: ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முலகலேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜானி பாய். இவர் தனது வீட்டில் அவருடைய மகன், மருமகள் ஷர்புனா, பேரன் பைரோஜ் ஆகியோருடன் வழக்கம்போல் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் சமையலறையில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சுவர் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் … Read more

ஜனநாயகத்தை பாஜக பலவீனப்படுத்துகிறது – காங். முன்னாள் தலைவர் ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாட்டின் முதல் பிரதமர் நேருவின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: நேரு மறைந்து 58 ஆண்டுகள் ஆகிறது. அவரது சிந்தனைகள், அரசியல், தொலைநோக்கு பார்வை இன்றும் பொருத்தமானவையாக உள்ளன. அவரது கொள்கைகள் நம்மை வழிநடத்தும். ஐஐடி, ஐஐஎம், எல்ஐசி, ஐடிஐ, பிஎச்இஎல், என்ஐடி, பிஏஆர்சி, எய்ம்ஸ், இஸ்ரோ, செயில், ஒஎன்ஜிசி, டிஆர்டிஓ ஆகிய அரசு அமைப்புகளை நேரு உருவாக்கினார். நாட்டின் ஜனநாயகத்தை … Read more

ஆந்திராவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து.. 4 பேர் பலி.!

ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே, சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி, 4 பேர் உயிரிழந்தனர். அனந்தபூர் மாவட்டம் முலக்கலேது பகுதியில், அதிகாலையில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு தரைமட்டமானது. அருகில் இருந்த 2 வீடுகளும் சேதமடைந்தன. Source link

திருப்பதி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் மின்னணு ஏலம்

திருமலை: திருப்பதியில் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் மின்னணு ஏலம் விடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் பணம் மற்றும் நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதில் கிடைத்த ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா நாடுகளின் வெளிநாட்டு நாணயங்கள் ஜூன் 16 , 17-ந் தேதிகளில் மின்னணு ஏலம் விடப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு மார்க்கெட்டிங் துறை பொது மேலாளர் … Read more

ஆந்திராவில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

அமராவதி: ஆந்திரா அனந்தபுரம் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலையில் சிலிண்டர் வெடித்ததில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். அருகருகே இருந்த வீடுகளும் இடிந்ததில் 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  

’2020-2021-ல் அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுகவுக்கு முதலிடம்’ – ஏடிஆர் அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: 2020-2021 காலகட்டத்தில் அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடத்தில் உள்ளது. அதேபோல் வருவாயில் 50%க்கும் மேல் செலவழித்து அதிலும் முதலிடத்தில் உள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் (Association for Democratic Reforms-ADR) அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 31 மாநிலக் கட்சிகளின் வருவாய், செலவினங்கள் பற்றிய அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது. ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் தனது வருடாந்திர வருவாய், செலவினங்கள் குறித்து தாக்கல் செய்யும் … Read more

பேத்தியை பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்திய முன்னாள் அமைச்சரை கைது செய்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

உத்தரகாண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பகுகுனா தண்ணீர்த் தொட்டி மீது ஏறி தம்மை தாமே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 59. அவரது பேத்தியை அவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக அவர் மருமகள் அவர் மீது அளித்த புகாரையடுத்து போலீசார் கைது செய்ய வந்த போது தண்ணீர்த்தொட்டி மீது ஏறி துப்பாக்கியால் சுட்டு சாகப் போவதாக மிரட்டல் விடுத்து பின்னர் இந்த விபரீத முடிவை மேற்கொண்டார். Source link