போரால் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் மேற்கு வங்கத்தில் மருத்துவ கல்வி தொடர அனுமதி: கட்டணத்தை அரசு ஏற்பதாக முதல்வர் மம்தா அறிவிப்பு
புதுடெல்லி: போர் காரணமாக உக்ரைனில் இருந்து திரும்பியவர்களுக்கு மேற்கு வங்க மாநிலத்தின் மருத்துவக் கல்லூரிகளில் கல்வியைதொடர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கான கட்டணத்தையும் அரசு ஏற்கும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ரஷ்யா தொடுத்த போரால் உக்ரைனில் பயின்று வந்த 19,000 இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டு அழைத்து வந்தது. அவ்வாறு நாடு திரும்பியவர்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக மருத்துவம், பொறியியல் கல்வி பயின்ற மாணவர்கள், பாதியில் நாடு திரும்பி உள்ளனர். அதனால், தங்கள் … Read more