கொரோனா பரவல் காரணமாக மும்பை ,புனேயில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த திட்டம்..?
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற மார்ச் மாதம் கடைசி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது . இந்த சீசனில் புதிதாக லக்னோ, சூப்பர் ஜெயின்ட்ஸ் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்றது .இதில் முக்கிய வீர்ரகள் ஏலத்தில் எடுக்கப்படாமல் ,சில வீரர்கள் அதிக விலைக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர் இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு … Read more