கவுன்சிலர் ஆதங்கம் ஊட்டி நகரில் இருந்த கால்வாய் மாயம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு தர வேண்டும்-நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

ஊட்டி:  ஊட்டி நகராட்சி கூட்டத்தில் கால்வாயை காணோம் கண்டுபிடித்து கொடுங்கள் என திமுக கவுன்சிலர் கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தினாலும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஊட்டி நகராட்சி மாதந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். கமிஷ்னர் காந்திராஜ் மற்றும் துணைத் தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நடந்த விவாதம் வருமாறு: ஜார்ஜ் (திமுக): ஊட்டி நகராட்சியில் கடந்த ஓராண்டில் எந்த ஒரு நிதியும் வரவில்லை. இதற்காக நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு முயற்சிகளும் … Read more

மாநகர பேருந்துகளை ஓட்டுனர் மட்டும் தான் இயக்க வேண்டும் – போக்குவரத்துத் துறை அதிரடி அறிவிப்பு.!

மாநகரப் போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- “நம்முடைய மாநகர போக்குவரத்துக் கழக கிளைகளில் ஒரு சில இடங்களில் பேருந்து நடத்துநர்கள் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்குவதாக தகவல் வருகிறது.  இந்த தகவலை உறுதி செய்யும் வகையில், மத்திய பணிமனையில் கடந்த மாதம் 28.01.2023 அன்று பேருந்து நடத்துநர் ஒருவர் ஓட்டுநருக்கு பதிலாக பேருந்தினை எடுத்து டீசல் பங்கினை இடித்து சேதபடுத்தியுள்ளது.  இதன் காரணமாக, எந்த ஒரு சூழ்நிலையிலும் ஓட்டுநரை தவிர மற்றவர்கள் … Read more

2023 -24 பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

2023 – 24ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடப்பதால் இன்றைய பட்ஜெட், தற்போதைய பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மக்களவையில் மடிக்கணினி மூலம் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான வளர்ச்சியை உருவாக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா … Read more

நாகர்கோவில் | சவுதியில் ஆழ்கடல் மீன் பிடிப்பின்போது கடல் கொள்ளையர்கள் சுட்டதில் குமரி மீனவர் படுகாயம்

நாகர்கோவில்: சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில், குமரி மீனவர் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த ஜெஸ்லின் என்பவர் மகன் ராஜேஷ் குமார்(37). சின்னமுட்டம் கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ, செபாஸ்டின், பெரியக்காடு கிராமத்தைச் சேர்ந்த கபிலன், திருநெல்வேலி மாவட்டம் பெருமணலைச் சேர்ந்த துரைராஜ் ஆகிய 5 மீனவர்களும் கடந்த 21-ம் தேதி சவுதி அரேபியா நாட்டில் கத்திப் … Read more

ஆண்டிபட்டியில் அரசு பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்-சமூக வலைத்தளங்களில் வைரலால் பரபரப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகேயுள்ள அரசு பள்ளியில் கழிவறையை, மாணவர்கள் சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ளது. 180க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் உள்பட 12 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள், பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ … Read more

கோவை: தொடர் திருட்டில் தொடர்புடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது

கோவையில் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்த போலீசார், 40 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பொதுமக்கள் அதிக அளவில் கூடும் ரயில் நிலையம், பேருந்து நிலையம் திருவிழாக்கள் மற்றும் பேருந்துகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க வேண்டும். என கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் கோவை வடக்கு மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் மேற்பார்வையில், ஆர்.எஸ்.புரம் காவல் சரக கோவை மாநகர காவல் … Read more

குரோம்பேட்டை : செல்போன் கடையில் பயங்கர தீ விபத்து.!

குரோம்பேட்டையில் செல்போன் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. சென்னை குரோம்பேட்டை ராதா நகர் பகுதியில் ரமேஷ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு ரமேஷ் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலை திடீரென கடையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து … Read more

இந்த மாதம் முழுவதும் சேலம் – கோவை பயணிகள் ரயில் சேவை ரத்து..!!

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரயில் பாதை பராமரிப்புக் காரணமாக, சேலம் – கோவை இடையிலான பயணிகள் (MEMU) ரயிலின் இயக்கம், இன்று (1-ம் தேதி) தொடங்கி பிப்ரவரி 28-ம் தேதி வரை மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் – கோவை இடையிலான வழித்தடத்தில், இருகூர் மற்றும் சூலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, சேலம் – கோவை பயணிகள் (MEMU) ரயில் (எண்.06803) மற்றும் … Read more

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர் தென்னரசு

அதிமுக வேட்பாளர் தென்னரசு ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் தென்னரசு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர் தென்னரசு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் தென்னரசு வேட்பாளராக அறிவிப்பு Source link