கவுன்சிலர் ஆதங்கம் ஊட்டி நகரில் இருந்த கால்வாய் மாயம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு தர வேண்டும்-நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
ஊட்டி: ஊட்டி நகராட்சி கூட்டத்தில் கால்வாயை காணோம் கண்டுபிடித்து கொடுங்கள் என திமுக கவுன்சிலர் கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தினாலும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஊட்டி நகராட்சி மாதந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். கமிஷ்னர் காந்திராஜ் மற்றும் துணைத் தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நடந்த விவாதம் வருமாறு: ஜார்ஜ் (திமுக): ஊட்டி நகராட்சியில் கடந்த ஓராண்டில் எந்த ஒரு நிதியும் வரவில்லை. இதற்காக நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு முயற்சிகளும் … Read more