ஆ.ராசா விவகாரம்: ஸ்டாலின் பம்முகிறாரா? பதுங்குகிறாரா?
“மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது.” இது தந்தை பெரியார் சொன்னது. “அவர்கள் வெற்று அகப்பைகள். அதனால் வேகமாகச் சுழற்றுகிறார்கள். நாம் கையில் ஆட்சி – மக்கள் நலன் எனும் அரிசியும் பருப்பும் கொண்ட அகப்பையை வைத்திருக்கிறோம். ஆட்சிப் பொறுப்பு என்கின்ற அந்த அகப்பையைக் கவனமாகக் கையாள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.” இது பேரறிஞர் அண்ணா சொன்னது. இந்த இரண்டு கூற்றுகளையும் உள்ளடக்கி முதல்வரும், தலைவருமான அறிக்கை … Read more