பருவமழையை எதிர்கொள்ள 60 காவலர்களுக்கு பயிற்சி: வேலூர் அகழியில் செயல்விளக்கம்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள 60 காவலர்களுக்கு வேலூர் கோட்டை அகழியில் தமிழ்நாடு கமாண்டோ போலீசார் இன்று பயிற்சி அளித்தனர். தமிழகத்தில் விரைவில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழக முதல்வர் உத்தரவின்பேரில், அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றனர். மக்களை பாதுகாப்பதே முதற்பணியாக கொண்டு செயல்பட வேண்டும் எனவும், கனமழை ஏற்படும்பட்சத்தில் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறை … Read more

ஸ்ரீரங்கம் பெரியார் சிலை முன் போராட்டம் நடத்த தடைக்கோரிய வழக்கு – நீதிபதிகள் கருத்து

தந்தை பெரியார் பிறந்த நாளன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை முன் மனு தர்ம தேவ இதிகாசங்களை எரித்துப் போராட்டம் நடத்த தடை விதிக்கக்கோரிய வழக்கில், அவரவர் விரும்பிய மத வழிபாடு செய்து கொள்ள அவரவர்களுக்கு உரிமை உண்டு என்றும் அதனை யாரும் தடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சார்ந்த ரங்கராஜ் நரசிம்மன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “திருச்சி ஸ்ரீரங்கத்தில் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தந்தை … Read more

காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கு: அக்.11-ல் உத்தரவு

சென்னை: காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் அக்டோபர் 11-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளதாக தமிழக அரசு … Read more

அரசுக்கு இழப்பு ஏற்படுத்தினால் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களில் பணியை முறையாக செய்யாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சைதாப்பேட்டை பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வந்த பாலச்சந்தர் என்பவர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டர். பணி நீக்கத்துக்கு ஒப்புதல் கோரி, தொழிலாளர் நலத்துறை துணை ஆணையரை, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அணுகிய போது, விசாரணை குறித்து தகவல்கள் முறையாக … Read more

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை முதல் 25ம் தேதி வரை 1-8ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை முதல் 25ம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக பல்வேறு காரணங்களால் 50 சதவீத குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. பல குழந்தைகள் காய்ச்சல், சளி, இருமல் அதிகமாகி உள்ளது. இந்த பாதிப்பு காரணங்களால் மருத்துவமனையில் குழந்தைகள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் பாதிக்கப்பட்ட் குழந்தைகள் உடன் மற்ற குழந்தைகள் … Read more

வேகமாக பரவி வரும் ஃபுளூ காய்ச்சல்.. புதுவையில் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரியில் புளூ காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் ஒரு வாரத்திற்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக சிறியவர், பெரியவர் என அனைத்து தரப்பினரும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக 50 சதவீத குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் … Read more

அன்னிய மரங்களை அகற்ற ஏன் தீவிரம் காட்டவில்லை? – உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால், அவை வேகமாக பரவி, தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வனத்தை அழித்து விடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வனப்பகுதிகளில் பரவும் அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், முதுமலை வனப்பகுதியில் அன்னிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்தை … Read more

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்… இதுதான் விஷயம்!

பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில், ‘உக்ரைனில் நிலவி வரும் போர் சூழலின் காரணமாக, மருத்துவப் படிப்பைத் தொடர முடியாமல் அந்நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் தங்களது கல்வியைத் தொடர வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும். வெளிநாடுகளில் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் தங்களுக்குப் பொருத்தமான வெளிநாட்டுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக உரிய கட்டமைப்பினையும் ஏற்படுத்திட வேண்டும்’ என்று ஸ்டாலின் தமது … Read more

ராகவேந்திரா சித்த மருத்துவமனையின் வெள்ளி விழா – குவிந்த பிரபலங்கள்

சென்னையில் இருக்கும் ஸ்ரீராகவேந்திரா சித்த மருத்துவமனையின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இதில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய சுதா சேஷையன், “இன்று இருக்கக்கூடிய வாழ்கைமுறையை இயற்ககை முறையோடு அல்லது அதிலிருந்து விலகி நிற்கிறது. அறுபது வயதில் எட்டிப்பார்த்த நோய்கள் இருபது வயதில் எட்டி பார்த்து வருகின்றன. இயற்கைக்கு மாறாக செயல்பட்டு கொண்டே இருந்தால் நோய்கள் அதிகமாகி கொண்டே போகிறது.  இயற்கையோடு வாழும் முறை முற்றிலும் … Read more

டிரோன் மூலம் நெற்பயிர்களுக்கு மருந்து தெளிக்க பயிற்சி

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே, நெற்பயிர்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே வைகையாற்று படுகை விளாம்பட்டி பகுதியில் சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர்களை நோய் மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க நவீன முறையில் மருந்து தெளிக்கும் முறையை விவசாயிகளிடையே அறிமுகப்படுத்தி, பயிற்சியளிக்க காந்திகிராம வேளாண் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம், நிலக்கோட்டை அரசு வேளாண்மை துறை இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி டிரோன் மூலம் நெற்பயிர்களுக்கு … Read more