சென்னையில் அதிகரிக்கும் தெரு நாய்கள்; மாநகராட்சி அதிரடி திட்டம்
Chennai Tamil News: சென்னையில் இரண்டு புதிய விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கவிருக்கின்றனர். கிரேட்டர் சென்னை மாநகராட்சி ஆணையர் (ஜிசிசி) ககன்தீப் சிங் பேடி தலைமையில் கால்நடை பொது சுகாதாரக் குழுவுடன் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக் குறித்து ஆய்வு செய்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகும். நகராட்சி அதிகாரிகளின் கூற்றுப்படி, 2018 கணக்கெடுப்பில், சென்னையில் சுமார் 57,366 தெரு நாய்கள் உள்ளன. இங்கு தற்போது லாயிட்ஸ் … Read more