”எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள்”: ஆ. ராசா  

எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள் என்று திமுக எம்பி ஆ. ராசா நிகழ்ச்சி ஒன்றி பேசியுள்ளார். நாமக்கல் அடுத்த பொம்மைகுட்டை  மேட்டில் திமுக  சார்பில், தமிழக முதலமைச்சர்  மு. க.ஸ்டாலின்  தலைமையில்,  நகர்ப்புற உள்ளாட்சி  பிரதிநிதிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற தலைப்பில் மக்களவை உறுப்பினர் ஆ. ராசா, திமுக உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்பில் திருச்சி சிவா, திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என்ற … Read more

#BigBreaking || நாள் குறித்த உச்சநீதிமன்றம்.! சற்றுமுன் எடப்பாடி பழனிச்சாமியின் மனு ஏற்பு.! 

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழுவில் இடம் பெற்றுள்ள 10க்கும் மேற்பட்டோர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்தனர்.  பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட முடிவுகள் நீதிமன்றம் கட்டுப்படுத்துவது முறையல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பொது குழுவில் கட்சி உறுப்பினர்களின்விருப்பப்படி ஜனநாயகம் முறைப்படி எடுக்கும் முடிவுகள் நீதிமன்றம் கட்டுப்படுத்தக்கூடாது என உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் … Read more

காதலுக்கு எதிர்ப்பு.. கணவனை கொன்று சாலையில் வீசிய மனைவி..! உண்ட வீட்டுக்கு ரெண்டகம்.!

திருச்சுழி அருகே எம். புளியங்குளத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கணவரை அடித்து கொலை செய்துவிட்டு, விபத்து போல் நாடகமாடிய மனைவியையும், இரு இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எம்.புளியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம், மின்வாரிய ஊழியர். இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையும் நடத்தி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை நரிக்குடி – திருச்சுழி சாலையில் காரேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே படுகாயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகின்றது. … Read more

ஜூலை 11-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள அதிமுக பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக பழனிசாமியை தேர்வு செய்ய தீவிர ஏற்பாடு

சென்னை: சென்னையில் ஜூலை 11-ம் தேதிநடத்த திட்டமிட்டுள்ள பொதுக்குழுவில், அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை தேர்வு செய்யஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக பழனிசாமியை தேர்வு செய்யஅவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதைத் தடுக்க ஓபிஎஸ் தரப்பினர் முயற்சிமேற்கொண்டு வருகின்றனர். பொதுக்குழுக் கூட்டத்துக்கான அழைப்புகளை அனுப்புவதுடன், நிர்வாகிகளிடம் இருந்துபழனிசாமியை பொதுச் செயலாளராக்க ஆதரவளிப்பதாகவும், இரட்டைத் தலைமையை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தும் கடிதங்கள் பெறப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், பொதுக்குழுவை சட்டரீதியாக தடுக்கும் முயற்சியில் … Read more

Tamil News Live Update: 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! காலரா பரவல் எதிரொலியாக, காரைக்காலில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்கு குளோரின் கலந்த குடிநீரை … Read more

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு.!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில்  பதிவு எழுத்தர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு கொடுக்கப்பட்டுள்ளது இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக திருவாரூர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பணியின் பெயர் : பதிவு எழுத்தர் கல்வித்தகுதி : 8, 12ஆம் … Read more

குடும்ப பிரச்னை காரணமாக மலையடிபள்ளத்தில் 2 மகள்களுடன் இடுப்பில் கயிறை கட்டிக் கொண்டு தாய் தற்கொலை..!

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் மலையடிபள்ளத்தில் விழுந்து தாய் மற்றும் 2 மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  10 அடி ஆழம் கொண்ட நீர் நிரம்பியிருந்த மலையடி பள்ளத்தில் நேற்று காலை 10 மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க பெண் தனது 2 மகள்களுடன் இடுப்பில் கயிறை கட்டிக் கொண்டு குதித்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3பேர் உடலையும் மீட்டனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் … Read more

ஆளுநரைவிட முதல்வருக்கே அதிக அதிகாரம் உள்ளது: பழ.நெடுமாறன் கருத்து

திருவாரூர்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கே, ஆளுநரைவிட அதிக அதிகாரம் உள்ளது என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் உதவிப் பொருட்களை வழங்குவது வரவேற்கத்தக்கது. அதேசமயம், அந்த உதவிப் பொருட்கள் அனைத்தும் ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்படுகின்றனவா என்பதை உற்றுநோக்க வேண்டும். உதவிப் பொருட்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் … Read more

ஹெட்செட் போட்டபடி ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் உயிரிழப்பு

பருத்திவயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற இளைஞர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஹெட்செட் அணிந்து சென்றதால் ரயிலின் சத்தம் கேட்காமல் அவர் இருந்ததாக சொல்லப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவருடைய மகன் வெங்கடேஷ், வயது 21. இவர் நேற்று இரவு மின்சார லைன் மாற்றிய பிறகு, 3 பேஸ் லைன் மின்சாரம் வந்த பிறகு பருத்தி வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு உள்ளார். அவருடைய வயலானது ரயில்வே ட்ராக் இருக்கும் பகுதியை … Read more

இட்லி மாவு இருக்கா? 10 நிமிடத்தில் ஸ்வீட் ஜிலேபி ரெடி

How to make tasty Jalebi in home recipe in Tamil: ஜிலேபி. பெயரைக் கேட்டாலே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறத் தொடங்கி விடும். அதுவும் கண்ணைக் கவரும் செந்நிறத்தில், பாகு ஊற இருக்கும் ஜிலேபியை பார்த்தாலே சாப்பிடத் தோன்றும். இப்படியான ஜிலேபியைஒ பெரும்பாலும் நாம் கடைகளில் வாங்கி தான் சாப்பிட்டு வருகிறோம். ஆனால், நாம் வீட்டிலேயே எளிமையாக, அதேநேரம் சுவையான ஜிலேபி செய்யலாம். அதுவும் புளித்த இட்லி மாவு போதும். வீட்டிலுள்ள சிலப் பொருட்களைக் … Read more