#BigBreaking || திடீர் திருப்பம் – அதிமுகவின் அஸ்திவாரத்துக்கே ஆப்பு.? இரட்டை இலை – ஜேஜே கட்சியின் நிறுவனர் சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு.!
உட்கட்சிப் பிரச்சனைகள் சிக்கி உள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்குமாறு, தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மனு மீது நடவடிக்கை இல்லை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் உறுப்பினர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை நாளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் அமர்வு விசாரணை செய்ய உள்ளது. அதிமுகவின் முன்னாள் உறுப்பினரும், ஜேஜே கட்சியின் நிறுவனருமான ஜோசப் என்பவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். கடந்த ஜூன் 28ஆம் தேதி இரட்டை இலை … Read more