பணத்தை மீட்டுக் கொடுங்க: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவாதாக மோசடி – பெண் புகார்
கோவில்பட்டி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் உள்ள ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சூட்டுடையார் என்பவரின் மனைவி கோமு. இவர் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மற்றும் அவரது மனைவி மங்கையர்க்கரசி ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை வாங்கி ஏமாற்றியதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க … Read more