பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு
சென்னை: பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி, பாதுகாப்பு பணியில் 22,000 போலீஸார் ஈடுபட உள்ளதாகவும், 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னைப் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னைப் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: பிரதமர் நரேந்திர மோடி 26.05.2022 அன்று மாலை, சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் பல்வேறு நலத்திட்ட பணிகளின் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைக்க … Read more