அச்சிறுப்பாக்கம் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதியதில் 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு; மோடி இரங்கல்: முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே முன்னால்சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து 30 பயணிகளுடன் சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று காலைசென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. பேருந்தை முரளி என்பவர் ஓட்டினார். அச்சிறுப்பாக்கம் அடுத்ததொழுப்பேடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனத்தை முந்திசெல்வதற்காக ஓட்டுநர் இடதுபக்கமாக ஏறிச்சென்றதாகவும் அப்போது, இடதுபக்கம் இரும்புக் கம்பிகளை ஏற்றிச்சென்ற லாரிக்கும் வலதுபுறம் … Read more