”திமுகவின் அராஜகத்தை முறியடிப்போம்” – ஜெயக்குமார் கைதுக்கு ஓபிஎஸ் – இபிஎஸ் கண்டனம்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, கள்ள ஓட்டு போட வந்த திமுகவினரை ஜெயக்குமார் தடுத்து நிறுத்தியிருக்கிறார். ஜனநாயகத்தை காப்பாற்றும் மனப்பான்மையில் ஜெயக்குமார் செய்த இந்த செயல் எந்த வகையில் முறைகேடானது? ஓரிடத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபரை பிடித்து, அவர் தப்பிக்கக் கூடாது என்பதற்காக கைகளை … Read more

‘சட்டை மட்டுமல்ல… மொத்தமும் கழன்று போகிற மாதிரி அம்பலப்படுவார்கள்’ ஜெயக்குமாருக்கு ஸ்டாலின் பதிலடி

திமுக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை திமுக சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்றது. இதில், சென்னை ராயபுரத்தில் 49வது வார்டில் திமுக-வினர் சிலர் அத்துமீறி வாக்குச் சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. இதனிடையே, கள்ள ஓட்டு போட முயன்றதாக … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு இபிஎஸ்., எஸ்பி வேலுமணி கடும் கண்டனம்.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அன்று, கள்ள ஓட்டுபோட முயன்ற திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக இழுத்து சென்ற சம்பவம் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது, தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெயக்குமார் கைதுக்கு, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் அந்த கண்டன செய்தியில், … Read more

திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது.! <!– திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் முன்ன… –>

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது வாக்குப்பதிவின் போது நடைபெற்ற சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு சென்னை பட்டினப்பாக்கம் வீட்டில் இருந்த போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது வண்ணாரப்பேட்டை 49வது வார்டில் திமுக நிர்வாகி தாக்கப்பட்ட வழக்கில் நடவடிக்கை கள்ள ஓட்டு போட முயன்றவரை பிடித்துக் கொடுத்ததாக ஜெயக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது Source link

வாக்கு எண்ணிக்கை: அலுவலர்கள் ஜனநாயகப்படி செயல்பட  வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சேலம்: வாக்கு எண்ணும் அலுவலர்கள் ஜனநாயக முறைப்படி செயல்பட வேண்டும். தவறு செய்பவர்கள் மீது நீதிமன்றத்தில் மூலம் நடவடிக்கை எடுப்போம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக தலைவர் ஸ்டாலின் திமுக-வினருக்கு ஊடகம், வலைதளம் மூலமாக செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த 19-ம் தேதி சென்னையில் கள்ள வாக்கு செலுத்த முயன்ற ஒருவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். அது … Read more

காஞ்சிபுரம்: தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் தீக்குளித்து உயிரிழப்பு!

காஞ்சிபுரம் அருகே தீக்குளித்து இறந்த முதியவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் திருமால்பூர் ரயில் நிலைய தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் தீக்குளித்து இறந்து கிடப்பதாக நேற்றிரவு தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீசார் … Read more

நெஞ்சங்களில் இடம்பிடித்த அலங்கார ஊர்திகள்… பள்ளி மாணவர்களுடன் முதல்வர் செல்ஃபி

தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை பெருமைப்படுத்தும் வகையில், குடியரசு தினத்திற்காக உருவாக்கப்பட்ட மூன்று அலங்கார ஊர்திகள், மெரினாவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஊர்திகள், மாநிலம் முழுதும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் முதல் ஊர்தி கலங்கரை விளக்கம் அருகிலும், இரண்டாவது ஊர்தி கண்ணகி சிலை பின்புறமும், மூன்றாவது ஊர்தி விவேகானந்தர் இல்லம் எதிரிலும் வரும் 23ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் … Read more

தமிழகத்தில் நாளை இந்த 5 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் முழுவதும் மூடல்.! தமிழகம் முழுவதும் 1,700 கடைகள் மூடல்.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த 17ம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெற்ற 19ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறக்கூடிய மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  அதன்படி, தமிழகம் முழுவதும் சுமார் 268 வாக்கியங்களில் இந்த வாக்கு … Read more

சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவன் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி சாதனை .! <!– சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவன் பிரக்ஞானந்தா உலகின் நம்ப… –>

சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவன், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். பிரக்ஞானந்தா என்ற அந்த சிறுவன் இணைய வழியாக நடைபெறும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் பங்கேற்றார். முதல் 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, எட்டாவது போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்செனை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய பிரக்ஞானந்தா, 39 நகர்வுகளில் கார்ல்செனை வீழ்த்தி வாகை … Read more

சட்டவிரோதச் செயல்களில் தீட்சிதர்கள்… சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கட்டுபாட்டில் கொண்டுவர வேண்டும்: முத்தரசன் பேட்டி

கடலூர்: “சிதம்பரம் நடராஜர் கோயிலைத் தனிச்சட்டம் இயற்றி அரசு கட்டுபாட்டில் கொண்டுவர வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார். சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று (பிப்.21) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குத் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் உலக நாடுகளிலிருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இப்படி புகழ் பெற்ற இக்கோயிலுக்கு வழிபட வரும் பக்தர்களுக்குக் கொலை மிரட்டல், பெண் பக்தர்கள் மீது தாக்குதல், … Read more