வாடகை பாக்கி செலுத்தாதவரின் சொத்துகளை ஜப்தி செய்து ஏலம் விட வேண்டும்: அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை உத்தரவு

சென்னை: கோயில் இடங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்தாதவர்களின் சொத்துகளை ஜப்தி செய்து ஏலம் விட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதா வது: நீண்ட காலமாக வாடகை பாக்கி செலுத்தாதவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்றுவதால் வாடகை பாக்கியை அவர்களிடம் இருந்து திரும்ப பெற முடியாத நிலை உள்ளது. எனவே, நீண்ட காலமாக வாடகை பாக்கி செலுத்தாதவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்றுவதுடன் அவர்களுடைய சொத்துகளை ஜப்தி செய்ய வேண்டும். … Read more

Exclusive: காங்கிரஸ் முன்வைக்கும் மாற்றுக்கு ஆதரவாக தேசிய மனநிலை இல்லை – அஸ்வினி குமார் பேட்டி

 Manoj C G  Exclusive | Ashwani Kumar interview: National mood not in favour of alternative that Congress presents in terms of future leadership: முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வனி குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், கட்சி வழங்கும் எதிர்கால தலைமை தேசம் விரும்புவது அல்ல என்று அஸ்வினி குமார் கூறினார். மேலும், கட்சி விவகாரங்களைப் பற்றி விவாதிக்க … Read more

கூடுதல் பறக்கும் படை! மாநகராட்சி அதிரடி நடவடிக்கை.!

சென்னையில் கூடுதலாக 45 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் – 2022, பெருநகர சென்னை மாநகராட்சியின்  200 வார்டுகளுக்கு  உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 19.02.2022 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.  பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் – 2022யை முன்னிட்டு, கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் பறக்கும் படைக் … Read more

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு..! <!– இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து;… –>

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஒழையூர் கிராமத்தைச் சேர்ந்த டில்லி என்பவர் தனது டிவிஎஸ் எக்சல் வாகனத்தில் பக்கத்து கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தார். நெல்வாய் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தம் அருகே, எதிரே அதிவேகமாக வந்த டி.வி.எஸ் அப்பாச்சி வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட டில்லி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அப்பாச்சி வாகனத்தில் வந்த இளைஞர் படுகாயமடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், டில்லியின் உடலை … Read more

பிப்ரவரி 15: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,39,221 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

ரஜினி ரசிகர்களை திடீரென குஷிப்படுத்திய இளையராஜா: அடுத்த படத்தை தயாரிக்கிறாரா?

Isaignani Ilayaraja Share Photo With Rajinikanth : 1976-ம் ஆண்டு தமிழில் சிவக்குமார் நடிப்பில் வெளியான அண்ணக்கிளி படத்தின் மூலம் இசையமைபபாளாக அறிமுகமானவர் இளையராஜா. அப்போது யாருக்கும் தெரியாது இவர் தமிழ் திரையுலகில் தனது இசையால் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவார் என்று. தமிழ் சினிமாவில் தற்போது பல இசையமைபபாளர்கள் வந்துவிட்டாலும், கூட என்றும் இளையராஜா என்பது இன்றளவும் மாறாமல் அப்படியேதான் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் காலத்திற்கு ஏற்றாற்போல் அவரின் இசையும் மாறிக்கொண்டே வருகிறது. … Read more

தஞ்சை கிருஸ்துவப்பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், மீண்டும் சிக்கிய சகாயமேரி.! அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த சிபிஐ.!

கடந்த மாதம் தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கிருஸ்துவ பள்ளியில் படித்துவந்த மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மேலும் தன் மரணத்துக்கு காரணம், மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டதாக மரண வாக்குமூலம் கொடுத்துள்ளதாக ஒரு காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதற்கிடையே, தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.  உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் தமிழக … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 1,325 பேருக்கு கொரோனா தொற்று; 14 பேர் பலி..! <!– தமிழகத்தில் ஒரே நாளில் 1,325 பேருக்கு கொரோனா தொற்று; 14 ப… –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, ஆயிரத்து 325 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 303 பேருக்கும், கோவையில் மேலும் 231 பேருக்கும், செங்கல்பட்டில் 113 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 5 ஆயிரத்து 894 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 14 பேர் உயிரிழந்த நிலையில், 31 ஆயிரத்து 368 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். Source link

திருவண்ணாமலையில் 4 நகராட்சிகளிலும் திமுக, அதிமுகவுக்கு கடும் நெருக்கடி:  ‘முடிவை’ தீர்மானிப்பது யார் யார்?

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளிலும் திமுக மற்றும் அதிமுகவுக்கு பாமக, பாஜக, மநீம, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் கடும் நெருக்கடியை கொடுக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை, ஆரணி, திருவத்திபுரம் (செய்யாறு) மற்றும் வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகளிலும் திமுக – அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் … Read more