#BREAKING : ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது.!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 12 பேரையும், 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களின் 2 விசைப் படகுகளையும் அதில் இருந்த 12 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளது. அதனை தொடர்ந்து இவர்கள் விசாரணைக்காக மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில்தான் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதி … Read more