சாலையில் படுத்து கிடந்த பசு மாடுகளை வண்டியில் ஏற்றி கடத்தி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை <!– சாலையில் படுத்து கிடந்த பசு மாடுகளை வண்டியில் ஏற்றி கடத்த… –>

திருக்கோவிலூரில் சாலையில் படுத்து கிடந்த பசு மாடுகளை சில மர்ம நபர்கள் வண்டியில் ஏற்றி கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இம்மாதம் ஒன்றாம் தேதி இரவு சாலையில் படுத்து கிடந்த 8 பசு மாடுகள் மறுநாள் காலை மாயமாகின. மாட்டின் உரிமையாளர்களுள் ஒருவர், அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, நள்ளிரவில் சரக்கு வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் மாடுகளின் கழுத்தில் கயிறு கட்டி, … Read more

பிப்ரவரி 10: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,28,068 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகள் – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர் நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோருக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை விசாரித்த போலீசார், இது தவறான புகார் என வழக்கை முடித்து வைத்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதை நாமக்கல் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இதனை எதிர்த்து வசந்தி தாக்கல் செய்த மனுவை … Read more

வேற லெவல் ‘மனிதர்’ சிவா… பாட்டு எழுத கிடைக்கும் ஊதியத்தை என்ன செய்கிறார் தெரியுமா?

Actor Sivakarthikeyan helps Na Muthukumar family: பாடல் எழுதி சம்பாதிக்கும் பணத்தினை நடிகர் சிவகார்த்திகேயன், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் குடும்பத்திற்கு வழங்கி வருதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நா,முத்துக்குமார். இவரின் பாடல்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அதிக பாடல்களை எழுதியவர் என்ற பெருமை பெற்றவர் நா.முத்துக்குமார். மேலும் இரு முறை தேசிய விருதும் … Read more

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். கண்டனம்.!

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற முந்தைய காலங்களில் திமுக எப்படி நடந்து கொண்டதோ அந்த நிலையை மாற்றி கொள்ளாமல் தற்போதும் அதைப் போலவே … Read more

வீட்டு வாசலில் கண்டெடுத்த செல்போன் மற்றும் 2,000 ரூபாய் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டு <!– வீட்டு வாசலில் கண்டெடுத்த செல்போன் மற்றும் 2,000 ரூபாய் ப… –>

விழுப்புரத்தில் வீட்டு வாசலில் கண்டெடுத்த செல்போன் மற்றும் 2,000 ரூபாய் பணத்தை ஒப்படைத்த 12 வயது சிறுவனை மாவட்ட எஸ்.பி பாராட்டினார். கொரோனாவால் தாய் தந்தையை இழந்த ஜீவா என்ற அந்த சிறுவன், வீட்டு வாசலில் கேட்பாரற்று கிடந்த பையைத் திறந்து பார்த்த போது, உள்ளே 15,000 ரூபாய் மதிப்பிலான செல்போன், 2000 ரூபாய் பணம் மற்றும் 3 ஏடிஎம் கார்டுகள் இருந்துள்ளன. ஜீவா தனது பராமரிப்பாளருடன் எஸ்.பி அலுவலகம் சென்று விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதாவிடம் பையை … Read more

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றியது யார்? – பழனிசாமி மீது ஸ்டாலின் தாக்கு

“பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற கொடுமைகளை நடக்கவிட்டு வேடிக்கை பார்த்ததார் பழனிசாமி. அந்தப் பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றியது யார்… பழனிசாமிதானே?” என்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும், “2011-ஆம் ஆண்டே நீட் விவகாரத்துக்கு காங்கிரஸ் ஆட்சி முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஆனால் அதை 2016-ஆம் ஆண்டு தூசித்தட்டி எடுத்தது பா.ஜ.க. அரசுதான். அப்போதும் எதிர்ப்பு கிளம்பியது. அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்தார். அதை நான் மறுக்கவில்லை. ஓராண்டுகாலம் விலக்கு பெற்றுக் … Read more

Tamil News Live Highlights: பிப்ரவரி 26ம் தேதி நடைபெறவிருந்த ‘புத்தகப்பை இல்லா தின’ நிகழ்ச்சி ரத்து

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 98-ஆவது நாளாக எந்த மாற்றமும் இல்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 காசுகளாகவும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamilnadu News Update: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. India News Update: செங்கோட்டை மீதும் காவிக் கொடி பறக்கும் என்று கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்திருப்பது சர்ச்சையை … Read more

தமிழக அரசு பேருந்தில் இருந்து தலைதெறிக்க ஓடிய திருமண கோஸ்ட்டி.! போலீசார் தீவிர விசாரணை.!

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து, 32 பயணிகளுடன் திருப்பதிக்கு இன்று அதிகாலை தமிழக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  திருப்பதி அருகே சந்திரகிரி பைபாஸ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இந்த தமிழக அரசு பேருந்தை, போலீசார் வழி மறித்து நிறுத்தினர். பேருந்தை உடனடியாக நிறுத்திய நிறுத்தியதும், போலீசாரை பார்த்த பயணிகள் அனைவரும், பேருந்தில் இருந்து குதித்து, நாலாபுறமும் தலைதெறிக்க தப்பி ஓடினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், தப்பி ஓடிய அவர்களை விரட்டிப் பிடிக்க … Read more