#BREAKING || தமிழகம் : பாஜக பெண் வேட்பாளரின் மண்டை உடைப்பு.!

மதுரை அருகே பாஜக பெண் வேட்பாளரின் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.  வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட நிலையில், தற்போது வேட்பாளர்களும், அரசியல் கட்சி நிர்வாகிகளும், அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், மதுரை அருகே பாஜக பெண் … Read more

அனுமதி பெற்றாலும் விளம்பரம் செய்யக்கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!

சுவர்களில் தேர்தல் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, பொது இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பதாகைகள் வைத்தல், கொடிகளை நாட்டுதல், சின்னங்களை வரைதல், சுவரொட்டிகளை ஒட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடாது. இதுதொடர்பான வரைமுறைகளை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பின்பற்ற உத்தரவிடப்படுகிறது. அதன்படி, எந்த ஒரு … Read more

இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் <!– இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வ… –>

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை படகுகளுடன் விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வர மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டதை அடுத்து, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் ஊர்வலமாக சென்று, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்படும் … Read more

புதுச்சேரியில் மூன்றாம் அலை தாக்கம்: கடந்த 40 நாட்களில் 74 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி: ஒமைக்ரான் அச்சுறுத்தல் மற்றும் கரோனா பரவல் காணமாக புதுச்சேரியில் கடந்த 40 நாட்களில் மட்டும் 74 பேர் உயிரிழந்திருப்பதாக புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: “புதுவையில் நேற்று 2,322 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 198 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரியில் தற்போது 3,086 பேர் கரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவையில் 538 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். புதுச்சேரியில் ஒரே … Read more

Civic Polls 2022: வாக்குச்சாவடிகள் எங்கே? இனி சென்னைவாசிகள் குழம்ப வேண்டாம்!

Poll info : வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் சென்னைவாசிகள் எங்கே வாக்களிக்க வேண்டும், அருகில் இருக்கும் வாக்குச்சாவடிகள் எது என்பது தொடர்பான பல்வேறு தகவல்களை உடனே பெறும் வகையில் சென்னை மாநகராட்சி புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. http://election.chennaicorporation.gov.in – இணையத்திற்கு சென்று நீங்கள் உங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி மேற்கண்ட சேவைகளை பெற்றுக் கொள்ள இயலும். மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி இது தொடர்பாக செய்தியாளர்கள் … Read more

அந்தமான் நகராட்சித் தேர்தல்.. அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

அந்தமான் நிக்கோபார் மாநிலத்தில் வருகின்ற 6.3.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.  இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்தமான் – நிக்கோபார் மாநிலத்தில் வருகிற 6-3-2022 அன்று நடைபெற உள்ள அந்தமான் போர்ட்பிளேயர் நகராட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.               … Read more

காணாமல் போனது ‘லாக்டவுன்’.. 3 நாட்களுக்கு பிறகு மீட்டனர் போலீசார்..!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் கிஷோர். இவரது மனைவி புத்தினி. இவர்களுக்கு ஆகாஷ் (8), பிரகாஷ் (6), துர்கி (5) மற்றும் லாக்டவுன் என்ற 1 1/2 வயது குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக சென்னை அம்பத்தூர் பகுதியில் கட்டுமான வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி கணவன் – மனைவி இருவரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் தங்கியிருந்த ஷெட்டுக்குள் கட்டிலில் படுத்திருந்த குழந்தை லாக்டவுன் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து … Read more

மன்னார் குடியில் தையல் கடையில் பயங்கர தீவிபத்து..! ரூ.20 லட்சம் மதிப்புடைய பொருட்கள் தீயில் கருகி நாசம் <!– மன்னார் குடியில் தையல் கடையில் பயங்கர தீவிபத்து..! ரூ.20 … –>

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தையல் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த ஆடைகள் எரிந்து நாசமாகின. ஆசாத் தெருவில் வசித்து வரும் சூரிய நாரயணன் என்பவரின் கடையில் அதிகாலையில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் கடையில் இருந்த 20 லட்சம் மதிப்பிலான 28 பவர் தையல் மிஷின்கள், ஆடைகள் எரிந்து நாசமாகின. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. Source … Read more

நெருங்கி வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சுவர் விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சுவர்களில் தேர்தல் விளம்பரம் மற்றும் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: “தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பொது இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பதாகைகளை வைத்தல், கொடிகளை நாட்டுதல், சின்னங்களை வரைதல், சுவரொட்டிகளை ஒட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடாது. இதுதொடர்பான வரைமுறைகளை … Read more