கிழக்கு காங்கோவில் பரிதாபம்: ஐ.நா. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி

கின்ஷாசா: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அந்த நாட்டின் படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே நீண்டகாலமாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரினால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை காலி செய்து விட்டு ஓடி விட்டனர். அங்கு நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு ஐ.நா. அமைதிப்படை உள்ளது. ஆனால் அந்த அமைதிப்படை, தனது கடமையை சரிவரச்செய்வதில்லை, கிளர்ச்சிப்படைகள் மீது போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அதற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. 3 நாட்களாக நடந்த போராட்டத்தில் மட்டும் … Read more

Bizarre! பாகிஸ்தானில் எருமையை விட மலிவான விலையில் விற்கப்படும் சிங்கங்கள்

நமது அண்டை நாடான பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலையை உலகமே அறியும். அதற்கு தனியான விளக்கங்கள் தேவை இல்லை. பல விதமான முயற்சிகளுக்குப் பிறகும் நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியவில்லை. இங்கு பணவீக்கம் விண்ணைத் தொடும் நிலையில் உள்ளது. இதனால் உணவு பொருட்கள், பானங்கள் மட்டுமின்றி, கால்நடைகளின் விலையும் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், மற்றுமொரு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் சிங்கத்தின் விலை, எருமை மாட்டின் விலையை விட குறைவு. … Read more

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு கொரோனா

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு (வயது 67) கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அவரது மகனும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரியுமான பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். ஆசிப் அலி சர்தாரி கொரோனாவுக்கு எதிராக 2 ‘டோஸ்’ தடுப்பூசிகள் மட்டுமின்றி, பூஸ்டர் டோசும் செலுத்திக்கொண்டுள்ள நிலையில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ள அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுவதாகவும், சிகிச்சை பெற்றுவருவதாகவும் பிலாவல் பூட்டோ … Read more

எல்லை பிரச்னையில் 4 முக்கிய முடிவுகள்| Dinamalar

பீஜிங் : கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீனப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. படைகளை விலக்கி கொள்வது தொடர்பாக ராணுவம் மற்றும் தூதரக ரீதியில் பல சுற்று பேச்சு நடந்துள்ளது. சமீபத்தில், இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் நிலையிலான, 16வது சுற்று பேச்சு நடந்தது. இதில் அடுத்தகட்ட பேச்சின் வாயிலாக பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டதாக, கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் வூ குயான் கூறியுள்ளதாவது: நான்கு முக்கிய விஷயங்களில் ஒருமித்த … Read more

இசை நிகழ்ச்சி : ராட்சத டிவி திரை சரிந்து விழுந்து விபத்து – பலர் காயம்

தென் சீன நாடான ஹாங்காங்-கில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ராட்சத ஸ்கிரீன் சரிந்து விழுந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். கொலிசியத்தில் நடைபெற்ற பாய் பேண்ட் மிரர்ஸ் இசை கச்சேரியில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பொருத்தப்பட்டிருந்த மிகப்பெரிய டிவி திரை மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த கலைஞர்களின் மீது விழுந்தது. கச்சேரி உடனடியாக நிறுத்தப்பட்ட நிலையில், காயமடைந்த நடனக் கலைஞர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  Source link

சர்வதேச விண்வெளி நிலையம்; ரஷ்யா வெளியேற முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-சர்வதேச விண்வெளி நிலைய திட்டத்தில் இருந்து வெளியேறுவதாக ரஷ்யா அறிவித்துஉள்ளது. கடந்த 1998ல் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 11 நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கும் திட்டத்தை துவக்கின.பூமியில் இருந்து, 400 கி.மீ., துாரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில், உறுப்பு நாடுகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்காஸ்மோசின் டைரக்டர் ஜெனரல் யூரி போரிசோவ், … Read more

1147 கோடி டாலர் இலாபம் ஈட்டிய ஷெல் நிறுவனம்..

பிரிட்டனைச் சேர்ந்த பன்னாட்டு எண்ணெய் நிறுவனம் ஷெல் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் 1147 கோடி டாலர் இலாபம் ஈட்டியுள்ளது.  உற்பத்தித் திறனில் 98 விழுக்காடு அளவுக்கு எண்ணெய் சுத்திகரிப்பை மேற்கொண்டதால் அதன் மூலம் கிடைத்துள்ள இலாபம் மும்மடங்காகி ஒரு பீப்பாய்க்கு 28 டாலர் என்கிற அளவில் அதிகரித்துள்ளது. ஷெல்லின் நெருங்கிய போட்டியாளரான பிரான்சின் டோட்டல் எனர்ஜி நிறுவனம் 980 கோடி டாலர் இலாபம் ஈட்டியுள்ளது. Source link

ரிபுடாமன் சிங் கொலையில் தொடர்புடைய இருவர் கைது| Dinamalar

ஒட்டாவா:கனடாவில், விமான குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையான ரிபுடாமன் சிங் மாலிக்கை சுட்டுக் கொன்ற இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த 1985ல் கனடாவில் இருந்து மும்பை சென்ற, ‘ஏர் இந்தியா’ விமானத்தில் குண்டு வெடித்தது. இதில், கனடாவைச் சேர்ந்த 268 பேர், 24 இந்தியர்கள் உட்பட, 329 பேர் பலியாகினர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரிபுடாமன் சிங் மாலிக், அஜய் சிங் பக்ரி ஆகியோரின் குற்றம் நிரூபணமாகாததால், 2005ல் விடுதலை செய்யப்பட்டனர்.இந்நிலையில் இரு … Read more

அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் வட கொரிய அதிபர் மீண்டும் மிரட்டல்| Dinamalar

சியோல்:’போர் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டால், அமெரிக்கா, தென் கொரியா மீது அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம்’ என, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல்கிழக்காசிய நாடான வட கொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன், தொடர்ந்து அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வருகிறார். சர்வதேச நாடுகள் எதிர்ப்பை மீறி, அணு ஆயுதச் சோதனைகளில் வட கொரியா ஈடுபட்டு வருகிறது.கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும் தன் வழக்கமான மிரட்டலில் … Read more

எல்லை பிரச்னையில்4 முக்கிய முடிவுகள்| Dinamalar

பீஜிங்:கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீனப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. படைகளை விலக்கி கொள்வது தொடர்பாக ராணுவம் மற்றும் தூதரக ரீதியில் பல சுற்று பேச்சு நடந்துள்ளது. சமீபத்தில், இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் நிலையிலான, 16வது சுற்று பேச்சு நடந்தது. இதில் அடுத்தகட்ட பேச்சின் வாயிலாக பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டதாக, கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் வூ குயான் கூறியுள்ளதாவது: நான்கு முக்கிய விஷயங்களில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. … Read more