இங்கிலாந்து: தொலைக்காட்சி நேரலையில் திடீரென மயங்கி விழுந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்! ஒருநொடி ஆடிப்போன லிஸ் டிரஸ்

லண்டன், இங்கிலாந்தில் புதிய பிரதமரை தேர்வு செய்யும் போட்டிக்கான காரசார விவாதத்தின் போது பேட்டி எடுத்து கொண்டிருந்த பெண் தொகுப்பாளர் மயங்கி விழுந்தார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 7ம் தேதி பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வுக்கான களத்ததில் 11 பேர் இறங்கினர். தற்போது முன்னாள் நிதித்துறை மந்திரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் மட்டுமே எஞ்சி உள்ளனர். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி … Read more

பாரீஸில் குரங்கு அம்மை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அதிக ஆர்வம் காட்டும் மக்கள்..!

உலகில் மற்றொரு பெருந்தொற்றை தவிர்க்க, பாரீஸ் மக்கள் குரங்கு அம்மை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுன்றனர். உலகளவில் பதிவான குரங்கு அம்மை தொற்றில் 10 சதவீதம் பிரான்சில் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. பாரீஸ்சில் அதிகளவில் குரங்கு அம்மை காணப்படுவதாக கூறபடுகிறது. 100 இடங்களில் அமைக்கப்பட்ட தடுப்பூசி மையங்களில் அடுத்த 2 நாட்களுக்கான முன்பதிவை மக்கள் சில விநாடிகளில் செயத்தாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.  Source link

காங்கோ வன்முறையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. கண்டனம்

நியூயார்க், மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அரசுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அரசுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கிளர்ச்சிக்குழுக்கள் நாடு முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றன. இந்த கிளர்ச்சிக்குழுக்களை கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் ஐ.நா. கடந்த 10 ஆண்டுகளாக அங்கு தனது அமைதிப்படையை நிறுத்தியுள்ளது. இந்த அமைதிப்படையில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தினர் பணியாற்றி வருகின்றனர். ஆனால் … Read more

இந்த பிரிவு எங்களுக்குள் இருக்கும் காதலை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது: மனைவி ஜெலன்ஸ்கா குறித்து உக்ரைன் அதிபர் உருக்கம்!

கீவ், உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குடும்பத்தினர் பிரிந்து வாழுகின்றனர். இந்த நிலையில் இந்த பிரிவு தங்களுக்குள் இருக்கும் காதலை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிபர் ஜெலன்ஸ்கி தனது மனைவி ஜெலன்ஸ்காவை 26 வருடங்களுக்கு முன் சந்தித்ததாக கூறினார். அவரை தன்னுடைய மிக நெருக்கமான தோழி என்றும் விவரித்தார். “என்னுடைய மனைவி சிறந்த தேசப்பற்றாளர் மற்றும் அவர் உக்ரைனை அளவு கடந்து நேசிக்கிறார். எனக்கு ஒரே மனைவி, ஒரே … Read more

“நிலவில் மனிதர்கள் வாழ சாத்தியக் கூறுகள் இருக்கிறதா?” – நாசா தகவல்

மனிதர்கள் உயிர் வாழ தேவையான தட்பவெட்பத்துடன் கூடிய குகைகள் நிலவில் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. நிலவின் மேற்பகுதியில் குகைகள் இருப்பதை 2009ஆம் ஆண்டு சுற்றுவட்ட பாதையை ஆய்வு செய்து வரும் நாசாவின் விண்கலம் கண்டுபிடித்து உள்ளது. மனிதர்கள் உயிர் வாழ தேவையான 17 டிகிரி செல்சியஸ் தட்பவெட்பம் குகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. காஸ்மிக் எனப்படும் அணுக்கரு, சூரிய கதிர்வீச்சு, மற்றும் மெல்லிய விண்துகள்கள் தாக்காத வண்ணம் பாதுக்காப்பன வகையில் குகைகள் இருப்பதாக நாசா … Read more

கோவிட் தொற்றில் இருந்து மீண்ட அமெரிக்க அதிபர்| Dinamalar

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த ஜூலை 21 அன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ஏற்கனவே இரு தவணை கோவிட் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டார். இந்நிலையில் இவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இவருக்கு நேற்று (ஜூலை 27) மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஜோ பைடன் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தது உறுதி செய்யப்பட்டது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. … Read more

யுத்தத்திற்கு நடுவில் உக்ரைன் அதிபர் தனது மனைவியுடன் நடத்திய போட்டோஷூட்

Zelenskyy Photoshoot: ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் ஐந்து மாத காலங்களாக நீடிக்கும் நிலையில், உக்ரைன் மக்களின் வாழ்வாதாரங்களும் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அவரது மனைவியுடன், வோக் பத்திரிகைக்காக  போட்டோஷூட் நடத்தியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  ஒரு புகைப்படத்தில், ஜெலென்ஸ்கியும் அவரது மனைவியும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக அமர்ந்திருப்பதைக் காணலாம். மற்றொரு படத்தில், இருவரும் ஒருவரையொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டுள்ளனர். வோக் பத்திரிகை உக்ரைன் முதல் பெண்மணியின் புகைப்படத்தை வெளிட்டு, அதனை … Read more

காமன்வெல்த் திருவிழா பர்மிங்காமில் இன்று கோலாகல துவக்கம்| Dinamalar

பர்மிங்காம்: விளையாட்டு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த காமன்வெல்த் திருவிழா இன்று இங்கிலாந்தில் துவங்குகிறது. பாட்மின்டன், குத்துச்சண்டை, பளுதுாக்குதல், மல்யுத்தத்தில் இந்தியாவின் பதக்க வேட்டையை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுக்குப் பின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா காமன்வெல்த். இதன் 22வது சீசன் இங்கிலாந்தின் பர்மிங்காமில் இன்று துவங்கி, ஆக. 8 வரை நடக்கவுள்ளது. 72 நாடுகளில் இருந்து 5,054 விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்க காத்திருக்கின்றனர். இந்தியாவில் இருந்து 111 வீரர், 104 வீராங்கனைகள் என மொத்தம் … Read more

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்:5 பேர் பலி| Dinamalar

மணிலா : தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் அப்ரா மாகாணத்தில் நேற்று நண்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ‘ரிக்டர்’ அளவில் 7 ஆக பதிவானது. அப்ரா மாகாணம் மலைகள் சூழந்த பகுதி என்பதால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. கட்டடங்கள் சரிந்து விழுந்தன.இடிபாடுகளில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.நுாற்றுக்கணக்கான வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளை, அதிபர் பெர்டினன்ட் மார்கோஸ் ஜூனியர் இன்று பார்வையிட உள்ளார். மணிலா : தென்கிழக்கு … Read more

விண்வெளி வீரரின் சட்டை ரூ.22 கோடிக்கு ஏலம்| Dinamalar

வாஷிங்டன் : நிலவில் இரண்டாவதாக தரையிறங்கிய அமெரிக்க விண்வெளி வீரர் எட்வின் ஆல்ட்ரினின் விண்வெளி சட்டை 22.37 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. 1969ல் அமெரிக்க விண்வெளி மையமான நாசா 1969 ஜூலை 16ல் ‘அப்பல்லோ 11’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்டிராங், பைலட் எட்வின் ஆல்ட்ரின், பைலட் மைக்கேல் காலியன்ஸ் ஆகிய மூன்று வீரர்கள் பயணித்தனர். இது ஜூலை 20ல் நிலவில் இறங்கியது. ஆறு மணி நேரம் கழித்து விண்கலத்தில் இருந்து … Read more