முன்னறிவிப்பின்றி உக்ரைன் சென்றார் அமெரிக்க அதிபரின் மனைவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: முன்னறிவிப்பின்றி உக்ரைன் பயணம் மேற்கொண்ட அமெரி்க்க அதிபரின் மனைவி ஜில் ஜோபைடன் அங்கு உக்ரைன் அதிபரின் மனைவியை சந்தித்தார். உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த பிப்.,24 ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இரண்டு மாத காலத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் உலக நாடுகள் மற்றும் நேட்டோ நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது.அமெரிக்க அதிபர் ஜோபைடன் உக்ரைன் நாட்டிற்கு வெளிப்படையாக ஆதரவு தந்து வருவதுடன் தேவையான … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் உக்ரைனுக்கு திடீர் பயணம்

கீவ், உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 10 வாரங்களை கடந்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளதாக கூறி வருகிறது.  தற்போது உக்ரைனின் கிழக்கு நகரங்களை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.  ரஷியா – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு  அமெரிக்கா மற்றும்  மேற்கத்திய நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.  இத்தகைய சூழலில், திடீர் பயணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் படைன், உக்ரைனுக்கு சென்றுள்ளார். … Read more

டிவிட்டரில் டிரம்ப் மறுபிரவேசம் நடக்குமா: இல்லை சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்பாரா டிரம்ப்

மைக்ரோ பிளாகிங் தளமான ட்விட்டர் தனக்கு விதித்தத் தடையை நீக்க வேண்டும் என்ற அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வழக்கை  நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எனவே இப்போது டிரம்ப் ட்விட்டருக்கு திரும்புவது கடினமானது ட்விட்டருக்கு திரும்ப விரும்பிய டொனால்ட் டிரம்ப் ட்விட்டருக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தொடர்ந்த வழக்கை கலிபோர்னியாவில் உள்ள மாவட்ட நீதிபதி நிராகரித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதியை ட்விட்டர் தளத்தில் தடை செய்வது முற்றிலும் சட்டபூர்வமானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  தற்போது டிவிட்டரை … Read more

இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு.. தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை உடைத்து விறகாக விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.!

இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு ஏலம் விடப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை உடைத்து விறகாக விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எல்லைத் தாண்டி மீன்ப்பிடித்ததாக இலங்கை அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 135 படகுகள் அண்மையில் ஏலம் விடப்பட்டன. இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில்  எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் 4,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழக மீனவர்களின் படகுகளில் இருந்து கட்டைகள் உடைக்கப்பட்டு  விறகாக விற்கப்படுகிறது.  … Read more

உக்ரைனில் பள்ளி மீது தாக்குதல்: 60க்கும் மேற்பட்டோர் பலி!| Dinamalar

கீவ்: உக்ரைனில் மக்கள் தஞ்சம் புகுந்திருந்த பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதில் பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்தனர். லட்சகணக்கான மக்கள் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர். இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள பிலோகொரிவிகா கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 90 பேர் தஞ்சம் புகுந்திருந்தனர். அங்கு ரஷ்ய விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. அதில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக … Read more

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை! – நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவியது.

சியோல், வடகொரியா சனிக்கிழமையன்று பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. தென் கொரிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட யூன் சுக்-யோல் பதவியேற்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.  நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் கடலில் செலுத்தியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜப்பானும் இது குறித்த தகவலை ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் குத்துச்சண்டை போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீரராக கருதப்படும் கனேலோ அல்வாரெஸ் அதிர்ச்சி தோல்வி.!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீரராக கருதப்படும் கனேலோ அல்வாரெஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 79 கிலோ எடை பிரிவில் நடைபெற்ற லைட் ஹெவிவெயிட் போட்டியில் மெக்சிகோவின் கனேலோ அல்வாரெஸ், நடப்பு சாம்பியனான ரஷ்யாவின் டிமிட்ரி பிவோலை, எதிர்த்து விளையாடினார். அல்வாரெஸ் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரின் தாக்குதல்களை நேர்த்தியாகத் தடுத்த டிமிட்ரி பிவோல், 115 க்கு 113 என்ற புள்ளி கணக்கில் வெற்றி … Read more

இஸ்ரேலில், சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது 3 பேரை கோடாரியால் வெட்டி கொன்ற 2 பாலஸ்தீனர்கள் கைது.!

இஸ்ரேலில், சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது 3 பேரை கோடாரியால் வெட்டி கொன்ற 2 பாலஸ்தீனர்களை போலீசார் கைது செய்தனர். வியாழக்கிழமை முதல், இரவு பகலாக, 70 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற தேடுதல் வேட்டையில், வனப்பகுதியில் பதுங்கியிருந்த அந்த இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இஸ்ரேலில் கடந்த சில வாரங்களாக பொதுமக்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களில் 3 போலீசார் உள்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பதிலுக்கு இஸ்ரேல் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின் … Read more

தொடரும் உக்ரைன் – ரஷ்ய போர்; ஏழு நாட்டுத் தலைவர்கள் விரைவில் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: உக்ரைன் – ரஷ்ய போர் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடரும் நிலையில் ஏழு நாட்டுத் தலைவர்கள் விரைவில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளனர். உக்ரைன் நாட்டில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி துவங்கி இரண்டு மாதங்களுக்கும் மேலாக ரஷ்ய படைகள் போர் புரிந்து வருகின்றன. இந்நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிமக்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்ய விளாடிமிர் புடின் அரசுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் … Read more

மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் எடுத்த அதிரடி முடிவு!

கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து, மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த, பிரதமர் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கொரோனா தொற்று பரவியது. இந்தத் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில், சீனா, ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட ஒருசில நாடுகளில், தற்போது, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. … Read more