புதைக்கபட இருந்த சவப்பெட்டியை தட்டிய மூதாட்டி: ஒரு வாரத்திற்கு பின் உண்மையில் உயிரிழந்த சம்பவம்

ஈக்வடாரில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட  76 வயது பாட்டி சவப்பெட்டியை தட்டி உயிர் பிழைத்த பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை உண்மையாகவே உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். சவப்பெட்டியை தட்டி உயிர் பிழைத்த பாட்டி ஈக்வடாரின் பாபாஹோயோ(Babahoyo) நகரத்தை சேர்ந்த 76 வயதான பெல்லா மோன்டோயா (Bella Montoya) என்ற பெண்மணி சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இறுதிச்சடங்கிற்காக சவப்பெட்டியில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 5 மணி நேரங்கள் பெல்லா மோன்டோயா சவப்பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டு … Read more

ரஷ்யாவின் பெரும் பணி நிறைவேறிவிட்டது: மோதலில் நேட்டோ தலையிடுவதாக குற்றச்சாட்டு

உக்ரைனை இராணுவமயமற்ற நிலைக்கு தள்ளும் ரஷ்யாவின் குறிக்கோள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக ரஷ்ய ஜனாதிபதி புடினின் செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் திட்டம் பெரும்பாலும் நிறைவு உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை ஒன்றரை ஆண்டுகளை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைன் தரப்பு தகவலின் படி, இந்த போர் நடவடிக்கையில் கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய படை வீரர்கள் உக்ரைனில் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. Peskov said that the task … Read more

காதலனுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! இறுதியில் அம்பலமான திடுக்கிடும் உண்மை (Video)

 உலகில் நாள்தோறும் பல்வேறு சம்பங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் மர்ம சம்பவங்களும் ஏராளம். இவ்வாறான சம்பவங்களின் மர்ம முடிச்சுக்கள் பல ஆண்டுகளாக அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன. என்ற போதும் சில குற்றங்களும் இவ்வாறான மர்ம முடிச்சுக்களுள் சிக்கிக் கொண்டு தான் இருக்கின்றன. பல குற்றவாளிகள் மர்மம் என்ற திரைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறான ஒரு மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டு குற்றவாளி அம்பலப்படுத்தப்பட்ட சம்பவத்தினை இன்றைய நிசப்தம் நிகழ்ச்சியில் பார்க்கலாம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள … Read more

சவப்பெட்டியில் 4 மணிநேரத்திற்கு பின் உயிருடன் எழுந்த மூதாட்டி! திகைத்துப்போன குடும்பத்தினர்

இறந்ததாக அறிவிக்கப்பட்ட 76 வயது மூதாட்டி, சவப்பெட்டியில் நான்கு மணிநேரம் உயிருடன் இருந்தது ஈக்குவடாரில் பரபரப்பை ஏற்படுத்தியது. 76 வயது மூதாட்டி ஈக்குவடார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் பெல்லா மொண்டோயா எனும் 76 வயது மூதாட்டி அனுமதிக்கப்பட்டார். இதயம் தொடர்பான பிரச்சனைகள் அவருக்கு இருந்த நிலையில், உடல்நலக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அதன் பின்னர் சிகிச்சையில் இருந்த பெல்லா 12 மணியளவில் பக்கவாதம் ஏற்பட்டு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சவப்பெட்டியில் உயிருடன் … Read more

தனியா வா.. நம்பி வந்த காதலியை துண்டு துண்டாக வெட்டிய காதலன்! அடுத்து நடந்த பகீர் சம்பவம்

தமிழகத்தில் தன்னிடம் 2 மாதங்களாக பேசாமல் இருந்த காதலியை காதலன் வெட்டிக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வெர்ஜின் ஜோஸ்வா என்பவர் தனது கல்லூரி காலத்தில் தன்னுடன் படித்து வந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.  இருவரும் தனது இளங்கலை படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்கள். அந்த மாணவி மேலும் படிக்க வேண்டும் என்று பி.எட் படிக்கச் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த மாணவி, வெர்ஜின் ஜோஸ்வாவுடனான காதலை முறித்துக்கொண்டதுடன் 2 மாதங்களாக … Read more

விடுமுறைக்காக பிரான்ஸ் சென்ற பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதிக்கு நேர்ந்த அவமானம்

விடுமுறைக்காக பிரான்ஸ் சென்றிருந்த பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் அவமதிக்கப்பட்டார். வெளியாகியுள்ள வீடியோ பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதியான Qamar Javed Bajwa, தனது மனைவியுடன் பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது, திடீரென ஒருவர் அவரை மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கத் துவங்கியுள்ளார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. Former Army Chief Qamar Bajwa’s misconduct incident in France pic.twitter.com/vESA3wFdF8 — SAYS.PK (@SAYSdotPK) June … Read more

ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் நிறுத்தப்பட்டால் கோப்பை குஜராத் அணிக்குத்தான்? – வெளியான காரணம்

குஜராத் மற்றும் சென்னை அணிக்கு இடையே இன்று நடக்க இருக்கும் இறுதிப்போட்டி மழையால் நின்றுபோனால் கோப்பை குஜராத் அணிக்குத்தான் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழையால் நின்றுப்போன இறுதிப்போட்டி நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் அகமதாபாத்தில் நேற்று இரவு இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோத இருந்தன. இந்த இறுதிப்போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் மைதானத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் சூழ்ந்தனர். ஆனால், இடி மின்னலுடன் அகமதாபாத் மைதானத்தில் மழை கொட்டித் … Read more

துருக்கியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய எர்டோகன்: ரிஷி சுனக், விளாடிமிர் புதின் ஆகியோர் வாழ்த்து

துருக்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று எர்டோகன், மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி ஜனாதிபதி தேர்தல் துருக்கியில் கடந்த மே 15ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வேட்பாளரான எர்டோகன் 49.50 சதவீதம் வாக்குகளையும், கூட்டணி கட்சி வேட்பாளர் கெமால் கிளிக்ட்ரோக்லு 44.79 சதவீத வாக்குகளையும் பெற்று இருந்தனர். @afp இந்நிலையில் இரு தரப்பினருக்கும் பெரும்பான்மை இல்லாததால், 2ஆம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்தோடு … Read more

பணி: முழுநேர மகள்., மாதம் 1.7 லட்சம் சம்பளம்! வேலையை விட்ட பெண்

சீனாவில் தாய்-தந்தைக்கு முழுநேர மகளாக வேலை பார்க்க மகள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனப் பெண் ஒருவர் தனது பெற்றோரிடமிருந்து மாதத்திற்கு $570 (இலங்கை பணமதிப்பில் தோராயமாக ரூ. 1.7 லட்சம்) சம்பளத்திற்காக ‘முழுநேர மகளாக’ மாற தனது வேலையை விட்டுள்ளார். வேலையில் அதிக மன அழுத்தம்- பெற்றோர் சொன்ன ஐடியா  நியானன் (Nianan) எனும் 40 வயது சீனப் பெண் ஒரு செய்தி நிறுவனத்தில் 15 ஆண்டுகள் பணிபுரிந்துவந்தார். 2022-ல் … Read more

கொல்லப்பட்ட 2 லட்சம் ரஷ்ய வீரர்கள்: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இத்தனை வீரர்களா!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைனிய தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரமடையும் போர்   ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை தொடர்ந்து உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தற்போது மீண்டும் தீவிர கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு உக்ரைனிய நகரங்களை 54 காமிகேஸ் ட்ரோன்கள் சுற்றி வளைத்த நிலையில் அதில் 52 காமிகேஸ் ட்ரோன்களை உக்ரைன் விமானப் படை சுட்டு வீழ்த்தியுள்ளது. Kyiv Mayor … Read more