நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடக்கம்
புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இதையடுத்து, நாடு முழுவதும் 3006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், நாடு முழுவதும் உள்ள 3006 மையங்களில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கி நடைபெறுகிறது என்றும், தமிழத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும் முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி … Read more நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடக்கம்