சரக்கு ரயில் தீ விபத்தால் 8 ரயில்கள் ரத்து
சென்னை திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து ஏற்பட்டதால் 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று அதிகாலை சென்னையில் இருந்து மைசூருக்கு பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் சென்றபோது திருவள்ளூஎ அருகே கடும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் தடம் புரண்டதால் தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சென்னை திருவள்ளூர் புறநகர் ரயில்கள் வழக்கம்போல இயங்கி வருகிறது. சரக்கு … Read more