"மீண்டும் என்னால் விளையாட முடியுமா?" விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட்.. மருத்துவர் ஓபன் டாக்!
கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான ரூர்க்கிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ரிஷப் பண்ட் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால், தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவரது கார் தீப்பிடித்து எரிந்தது.இதனால் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்தார். அந்த வழியாக சென்ற ஒருவர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்ற நிலையில், சுமார் 635 நாட்களுக்கு … Read more