"மீண்டும் என்னால் விளையாட முடியுமா?" விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட்.. மருத்துவர் ஓபன் டாக்!

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான ரூர்க்கிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ரிஷப் பண்ட் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால், தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவரது கார் தீப்பிடித்து எரிந்தது.இதனால் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்தார். அந்த வழியாக சென்ற ஒருவர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்ற நிலையில், சுமார் 635 நாட்களுக்கு … Read more

இந்திய அணியில் வாய்ப்பு இல்லை! இங்கிலாந்து அணிக்காக விளையாடும் கலீல் அகமது!

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்த கலீல் அகமது சிறப்பாக பந்து வீசி இருந்தார். பவர் பிளேயரில் அதிக விக்கெட் வீழ்த்திய பலர்களின் பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றிருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுவதற்கு முன்பு, இங்கிலாந்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணியில் இடம் பெற்றிருந்தார். இருப்பினும் 18 பேர் கொண்ட இந்திய அணியில் அவரது … Read more

வரும் ஆசிய கோப்பையில் ரோகித், கோலி இல்லை.. என்ன காரணம்?

ஆசிய கோப்பை கடைசியாக 2023ஆம் ஆண்டு ஓடிஐ தொடராக நடைபெற்றது. இந்த நிலையில், இந்த ஆண்டு ஆசிய கோப்பை வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டதால், இனி இரு நாடுகளுக்கும் இடையே போட்டிகள் நடைபெறாது என பரவலாக பேசப்பட்டு வந்தது.  தற்போது பதற்றம் தணிந்த நிலையில், நடக்க இருக்கும் ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் … Read more

அடியோடு மாற்றப்படும் சேப்பாக் ஆடுகளம்.. சிஎஸ்கே தொடர் தோல்விக்கு பின் நடவடிக்கை!

இந்தியாவில் சென்னை சேப்பாக்கம் மைதானம் ஒரு முக்கியமானதாகும். இங்கு பல சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டும் வருகிறது. இந்த மைதானத்தைதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹோம் கிரன்வுடாக பயன்படுத்தி வருகிறது. பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாக திகழ்ந்த சென்னை சேப்பாக் மைதானம், நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் வரலாற்று சாதனைகள் பல தகர்க்கப்பட்டது.  குறிப்பாக பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக் மைதானத்தில் சிஎஸ்கே அணியை தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. … Read more

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் எது நடந்தாலும் சுப்மன் கில்லை.. – இந்திய முன்னாள் வீரர் ஆதரவு

மும்பை, சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா நிர்ணயித்த 371 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி எட்டிப்பிடித்து அசத்தியது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ஜூலை 2-ம் தேதி பர்மிங்காமில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மா ஓய்வு … Read more

பொதுவெளியில் புகைபிடிக்கும் விராட் கோலி? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Virat Kohli Caught Smoking: இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி தற்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இனி இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளார். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓய்வை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 17 ஆண்டுகளுக்கு … Read more

நடுவர் மீது விமர்சனம்: வெஸ்ட் இண்டீஸ் தலைமை பயிற்சியாளருக்கு அபராதம்

துபாய், வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆஸ்திரேலியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் கடந்த 25-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 180 ரன்னும், வெஸ்ட்இண்டீஸ் 190 ரன்னும் எடுத்தன. 10 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பும்ரா விளையாடுகிறாரா..? வெளியான புதிய தகவல்

பர்மிங்காம், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி … Read more

பாலியல் புகாரில் சிக்கிய ஆர்சிபி பிளேயர், எப்ஐஆர் பதிவு – முழு விவரம்

Yash Dayal sexual harassment case : ஆர்சிபி அணிக்காக முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வெல்வதில் முக்கிய பங்கு வகித்தவர் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள். இவர் மீது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் பாலியல் துன்புறுத்தல், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். யாஷ் தயாளுக்கு எதிராக அந்த பெண் கொடுத்த புகாரில் ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகத்திலும் முறையான … Read more

டி.என்.பி.எல். வரலாற்றில் 2-வது அணியாக மாபெரும் சாதனை படைத்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

திண்டுக்கல், 9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று கட்ட லீக் ஆட்டங்கள் கோவை, சேலம், நெல்லையில் நடந்தன. இதனையடுத்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.எல். கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக சுமார் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் … Read more