டேட்டிங் ஆப்களை உளவு பார்க்க பயன்படுத்தும் இந்தியர்கள்: தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தகவல்

டெல்லி: 73% இந்தியர்கள் தங்களின் வாழ்க்கை துணையை அவர்களது அனுமதி இல்லாமல் உளவு பார்க்கவே டேட்டிங் செயலிகளை பயன்படுத்துவதாக தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 % பேர் போலி கணக்குகளை தொடங்கி உளவு பார்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.