ஐபிஎல் ஏலம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்துள்ள வீரர்கள் விவரம்

பெங்களூர்:
ஐ.பி.எல். முதல் நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் நாளில் 3 பவுலர்கள், பேட்ஸ்மேன், ஆல் ரவுண்டர், விக்கெட் கீப்பர் தலா ஒருவர் என 6 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது.
தீபக் சாஹர் – ரூ. 14 கோடி
அம்பதி ராயுடு – ரூ. 6.75 கோடி
டிவைன் பிராவோ – ரூ. 4.40 கோடி
ராபின் உத்தப்பா – ரூ. 2 கோடி
துஷார் தேஷ்பாண்டே – ரூ. 20 லட்சம்
கே.எம்.ஆசிப் – ரூ. 20 லட்சம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.