நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது: விலைவாசி உயர்வு, பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா குறைந்ததை தொடர்ந்து மக்களவையும், மாநிலங்களவையும் ஒரே நேரத்தில் செயல்பட உள்ளது. விலைவாசி உயர்வு, பணவீக்கம், இபிஃஎப் வட்டி விகிதம் குறைப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிடப்பட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.