5 முதல் 11 வயது குழந்தைகளுக்கும் கரோனா தடுப்பூசி | மருந்து நிறுவனங்கள் அழுத்தம்; மத்திய அரசின் முடிவு என்ன?

புதுடெல்லி: நாட்டில் மீண்டும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில், 5 முதல் 11 வயதுடையோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தடுப்பூசி மருந்து நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகின்றன. ஆனால் தடுப்பூசித் திட்டத்திற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு இது குறித்து தனது முடிவை அறிவிப்பதில் தாமதம் காட்டி வருகிறது.

தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு (National Technical Advisory Group on Immunisation NTAGI) இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.