களிமேடு சப்பர விபத்து ; காயமடைந்தவர்கள் வீடு திரும்பியதும் விசாரணை நடத்தி அரசுக்கு இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தகவல்

தஞ்சை மாவட்டம் களிமேடு சப்பர விபத்தில், காயமடைந்தவர்கள் வீடு திரும்பியதும் அவர்களிடம் விசாரணை நடத்தி அரசுக்கு இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என விபத்து தொடர்பாக விசாரணை நடத்தும் ஒருநபர் ஆணைய தலைவர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி சுவாமி ஆலயத்தின் தேரோட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேரினை நேரில் சென்று ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.